பிரதான செய்திகள்

ரஷ்ய கடற்படையின் இரு நீர்மூழ்கிக் கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

ரஷ்ய கடற்படையின் இரு நீர்மூழ்கிக் கப்பல்கள நாட்டை வந்தடைந்தன. B - 603 மற்றும் B - 274 ஆகிய இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களே கொழும்பு துறைமுகத்தை...

Read moreDetails

வடக்கு மாகாண புதிய ஆளுநர் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேற்று (சனிக்கிழமை) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தார். வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதியால்...

Read moreDetails

கொரோனா காலத்திலும் நல்லூரானை வழிபட சிறப்பு ஏற்பாடு!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வாசலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கான சிறப்பு ஏற்பாட்டினை ஆலயத்தினர் மேற்கொண்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆலயத்தினுள் பக்தர்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 649 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மைத்திரி

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு...

Read moreDetails

அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது – மனோ

ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்." - என்று  தமிழ் முற்போக்கு...

Read moreDetails

எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த போராட்டங்கள் – மாவை சேனாதிராஜாவின் தலைமையில்!

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் தேவையற்ற ஒன்றாகும் – அப்துல் மஜீத்

மாகாண சபைத் தேர்தல் தேவையற்ற ஒன்றாகும். அதன் மூலம் இனவாதம், பிரதேசவாத, குழுவாத, பிரச்சினைகள் தொடர்ந்தும் உருவாகி வருகிறது என  ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி...

Read moreDetails

தரமான திரவ நைட்ரஜன் உரத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானம்

இந்தியாவிலிருந்து உயர்தர திரவ நைட்ரஜன் உரத்தை அரசாங்கம் இறக்குமதி செய்யும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகிறார். இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் அம்பாறை மற்றும் நெற்செய்கையில்...

Read moreDetails

எரிபொருள் விலை உடனடியாக அதிகரிக்காது, வரிசையில் நிற்பதில் அர்த்தமும் இல்லை – அமைச்சர்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உதவக்கூடிய நிலையில் திறைசேரி இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறுகிய காலத்தில்...

Read moreDetails
Page 2074 of 2332 1 2,073 2,074 2,075 2,332
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist