நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இந்தவார நாடாளுமன்றக் கூட்டத்தொடரினை இரண்டு நாட்களுக்கு மாத்திரம் நடத்துவதற்கு அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில்...
Read moreDetailsஇலங்கையில் மேலும் 93 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும்...
Read moreDetailsஇலங்கையில் மேலும் 836 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 5...
Read moreDetailsஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சந்துகநபர்கள் பயணித்த காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஆவா...
Read moreDetailsயாழ்ப்பாணம்- அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்.பொலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன்...
Read moreDetailsநுவரெலியா- ஹற்றனில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மர நடுகை வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஓசோன் படலம் தேய்வடைவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை பாதுகாப்பதற்கான தீர்வுகளை...
Read moreDetailsமனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அவிசாவளையில் பதிவாகியுள்ளது. அவிசாவளை– தைகல, கபுவெல்லவத்த பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும்...
Read moreDetailsஉண்ணா விரதம் இருந்து உயிா்நீத்த அகிம்சைப்போராளி தியாகதீபம் திலீபனின் 34ஆம் ஆண்டின் 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் குறித்த...
Read moreDetailsஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.