பிரதான செய்திகள்

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் நாளை ஆரம்பம்

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளன. அதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக அனைத்து அலுவலகங்களிலும் நாளை முதல் பொதுமக்களுக்கான சேவைகள்...

Read moreDetails

மட்டக்களப்பில் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

மட்டக்களப்பு  - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில்...

Read moreDetails

நாட்டை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க திட்டம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

வடக்கு ,தெற்கு ,கிழக்கு மற்றும் மேற்கு  பிரதேசங்களை  அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க   ஜனாதிபதி கோட்டபய  ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக   ஆசிய அபிவிருத்தி  வங்கியின் தெற்காசிய பிராந்திப் பணிப்பாளர் ...

Read moreDetails

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்துமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை

அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்துமாறு குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டார். நாட்டின் மொத்த மக்கள்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை காணாமல் ஆக்குவது ? நிலாந்தன்!

  கடந்த வெள்ளிக்கிழமை அதாவது அனைத்துலக சிறுவர் தினத்திலன்று யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் ஐநா அலுவலகத்திற்கு முன்பு காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் போராடும் உறவினர்கள் ஒரு கவனஈர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தார்கள்....

Read moreDetails

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடம் வழங்கப்படாது – யாழ். மாநகர முதல்வர்

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் மத்தியில்...

Read moreDetails

முன்பள்ளிகளை இந்த மாதம் திறக்கத் திட்டம் – கல்வி அமைச்சு!

நாடளாவிய ரீதியில் முன் பள்ளிகளை இம்மாதம் மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மஹரகமயில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன,...

Read moreDetails

வெல்லாவெளி பகுதியில் எட்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு!

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38ஆம் கிராமத்தில் உள்ள வாய்க்காலிலிருந்து நேற்று    ஆண் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக  கண்டெடுக்கப்பட்டவரி 38ம் கிராமத்தின் 3ம்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு!

நாடளாவிய ரீதியில் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கலால் திணைக்களம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சர்வதேச...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் யாழிற்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா யாழ். மாவட்டத்திற்கு இன்று (ஞயாயிற்றுக்கிழமை) விஜயம் செய்யவுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத்...

Read moreDetails
Page 2129 of 2371 1 2,128 2,129 2,130 2,371
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist