பிரதான செய்திகள்

கொரோனா நோயாளிகளினால் நிரம்பியுள்ள யாழ்.போதனா வைத்தியசாலை

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 129 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில்...

Read moreDetails

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு 24 வருடங்களுக்கு பின்னர் தீர்வு: தினேஸ்

24 வருடங்களாக தீர்க்கப்படாத அதிபர் - ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்கும் என கல்வி அமைச்சர் தினேஸ்...

Read moreDetails

முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை தொடர்ந்தம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவரை முற்படுத்தியப்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை...

Read moreDetails

யாழில் குறைந்த வருமானத்தினைப் பெறும் இரு குடும்பங்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன

யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானத்தினைப் பெறும் இரு குடும்பங்களுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட இரு வீடுகள் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சூர்யோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது. அதாவது, இன்று காலை 6.45 மணியளவில், வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து...

Read moreDetails

நாட்டில் அதிகளவான தடுப்பூசிகள் நேற்றையதினம் செலுத்தப்பட்டன

இலங்கையில், அதிகளவான தடுப்பூசிகள் நேற்றையதினம் செலுத்தப்பட்டன என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் நேற்று 5 இலட்சத்து 71 ஆயிரத்து 589 பேருக்கு...

Read moreDetails

அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்திற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!

நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்திற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலாகும் வகையில் குறித்த...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கொரோனா பேரிடர் கால இரத்ததான நிகழ்வு  யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. யாழ்.மாட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்...

Read moreDetails

“உண்மையை கண்டறியும் வரை தொடர்ந்து பயணிப்போம்”- தீபம் ஏற்றி உறவுகள் கவனயீர்ப்பு

“உண்மையை கண்டறியும் வரை தொடர்ந்து பயணிப்போம்” என்ற வாசகத்தினை முன்னிறுத்தி  தீபம் ஏற்றி கவனயீர்ப்பு ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர் முன்னெடுத்திருந்தனர். சர்வதேச காணாமல்...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ம் நாள் உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ம் நாள் உற்சவம் சிறப்பாக நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் குறித்த உற்சவத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் சுகாதார...

Read moreDetails
Page 2137 of 2343 1 2,136 2,137 2,138 2,343
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist