பிரதான செய்திகள்

கொரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஓம் சரவணபவ சேவா சங்கம் உதவி

கொரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம்- வசாவிளான் மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டன் ஓம் சரவணபவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த உலர் உணவுகள், மக்களுக்கு...

Read moreDetails

இரண்டு அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம்!

இரண்டு அமைச்சுகளின் விடயதானங்கள் திருத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கம் ஆகிய அமைச்சுகளின் விடயதானங்களே மேலும் திருத்தப்பட்டு...

Read moreDetails

கதிர்காமம் ஆடிவேல் திருவிழா ஆரம்பம்

வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா  நாளை(சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் முதலாவது பெரஹர மூலம் வீதி உலா நடைபெறும் என கதிர்காம...

Read moreDetails

பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றமைக்கு அரசாங்கமா காரணம்- அநுர கேள்வி

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரின் உத்தரவின் பேரிலா, பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்தது சஜித் தரப்பு!

தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதான எதிர்கட்சியினரான ஐக்கிய மக்கள் சக்தியினரால்...

Read moreDetails

astrazeneca covishield தடுப்பூசிகள் உள்ளடங்களாக ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன!

டென்மார்க்கிலிருந்து astrazeneca covishield தடுப்பூசிகள்  உள்ளடங்களாக  ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் நாட்டிற்கு  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. டென்மார்க்கின் copenhagen  நகரில் இருந்து பயணித்த  விசேட விமானம்  மூலம் ...

Read moreDetails

காணிகளை விடுவிப்பதன் ஊடாக சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தினை விரைவுபடுத்த முடியும்- டக்ளஸ்

வடக்கில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளை விடுவித்தால் மீளவும் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்து அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தினை விரைவுபடுத்த முடியும் என அமைச்சர் டக்ளஸ்...

Read moreDetails

புலமைப்பரிசில், உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்ரோபர் 3 ஆம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒக்ரோபர் 4ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரையும்...

Read moreDetails

அரசாங்கத்திடம் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்து முகைதீன் கவலை!

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரகேறிய அநீதியை மறந்து அரசாங்கத்திடம் தஞ்சம் புகுந்துள்ள அரசியல்வாதிகளை நினைக்கும்போது வெட்கமாக இருக்கின்றதென தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன்...

Read moreDetails

யாழில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி ஆரம்பம்

உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில், மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை  திரட்டும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலதிக மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails
Page 2213 of 2363 1 2,212 2,213 2,214 2,363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist