பிரதான செய்திகள்

ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் திருடப்பட்டன

ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் இணையத்தின் வாயிலாக திருடப்பட்டுள்ளமையினால் சுமார் 45 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் முதல் பெப்ரவரி...

Read moreDetails

நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது!

நாட்டில் இன்று இதுவரை மூவாயிரத்து 538 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

Read moreDetails

எவன்காட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8 பேர் விடுதலை

எவன்காட்  நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8பேரையும் நிரபராதிபதிகளாக கருதி, கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அவர்கள் மீதான...

Read moreDetails

வடமராட்சி கிழக்கு மணற்காடு – மாவடி பகுதியில் மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணற்காடு - மாவடி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றினை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக சி.யமுனாநந்தா வழங்கிய ஆலோசனை!

கொரோனா நோயாளி ஒருவரிடமிருந்து சுமார் 500 பேருக்குத் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளமையால், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் அவதானமாக செயற்படுவது அவசியமென வைத்தியர் சி.யமுனாநந்தா...

Read moreDetails

கொத்மலை தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் மேலும் 26 பேருக்கு கொரோனா

நுவரெலியா- கொத்மலை, நியகங்தொர பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும், மேலும் 26 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) குறித்த தொழிற்சாலையிலுள்ள...

Read moreDetails

நுவரெலியா – இராகலையில் விபத்து: 21 பேர் படுகாயம்- இருவர் அவசர சிகிச்சை பிரிவில்

நுவரெலியா - இராகலை பகுதியில்  42 தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற 'ட்ரெக்டர்' வண்டி  விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இதில் இருவர், அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று...

Read moreDetails

கொரோனா தொற்றாளர் வீதியில் செல்பவர்களை அழைத்து உரையாடுவதாக மக்கள் விசனம்!

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நகர் பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவர், தனது வீட்டு வாசலில் நின்று வீதியால் செல்லுகின்றவர்களை மறித்து உரையாடுவதாக மக்கள் குற்றம்...

Read moreDetails

யாழில் 7,251 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன- யாழ்.மாவட்ட செயலாளர்

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7251 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

யாழ்ப்பாணத்தில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக  திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் குறிப்பிட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு...

Read moreDetails
Page 2255 of 2343 1 2,254 2,255 2,256 2,343
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist