கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது....
Read moreDetailsமுல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதேவேளை முள்ளிவாய்க்காலில்...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. குறித்த மீன் சந்தையிலுள்ள வியாபாரிகள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வியாபார...
Read moreDetailsஇலங்கை மேலும் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரஷ்யாவிடமிருந்து பெறவுள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ரஷ்யாவிலிருந்து இந்த...
Read moreDetailsமுள்ளிவாய்கால் படுகொலையின் 12ஆவது வருட நினைவு நாள், யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற...
Read moreDetailsஇலங்கையில் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இன்று (செவ்வாய்க்கிழமை)...
Read moreDetailsஇலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறினார். அத்தோடு, சுகாதாரப் பாதுகாப்புடன் மிக விரைவில்...
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொடிகாமம் வடக்கு, மத்திய கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விடுவிக்கப்பட்டன. அண்மையில் கொடிகாமம் சந்தை உள்ளிட்ட வர்த்தக தொகுதியில்...
Read moreDetailsதமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினைத் தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம் என முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி...
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தல் காரணமாக முள்ளிவாய்க்கால் உள்ளடங்களான முல்லைத்தீவு மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில், நினைவேந்தலை நடத்த முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.