பிரதான செய்திகள்

நாட்டில் இன்றுமட்டும் 2,456 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 23 பேர் வெளிநாடுகளில்...

Read moreDetails

மட்டக்களப்பில் இரு கர்ப்பிணித் தாய்மார் உட்பட 66 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் இரு கர்ப்பிணித் தாய்மார், சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 66 பேருக்கு இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாவட்டத்தில் கொரோனா...

Read moreDetails

யாழ். பல்கலையில் நினைவேந்தலைத் தடுக்க பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!!!

யாழ்.பல்கலைக் கழகத்தைச் சுற்றி படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலையில் சில மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால்...

Read moreDetails

முள்ளிவாய்க்காலில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தலாம் – நீதிமன்றம் தீர்ப்பு

முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை...

Read moreDetails

பயங்கரவாத தடுப்பு பிரிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தரிடம் விசாரணை!

பயங்கரவாத தடுப்பு பிரிவினர், தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் வன்னி தேர்தல் தொகுதி முன்னாள் வேட்பாளருமான எஸ்.தவபாலனிடம் இன்று (திங்கட்கிழமை) விசாரணைகளை...

Read moreDetails

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

ரயில் ஓட்டுநர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு உறுதியளிக்கப்பட்டதை அடுத்து ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது. இதனையடுத்து, இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30...

Read moreDetails

ஹற்றன் பிரதான தபால் நிலையத்துக்கு தற்காலிக பூட்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹற்றன் பிரதான தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த தபால் நிலையத்தில் பணிப்புரிந்த 2 ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக...

Read moreDetails

கிளிநொச்சியில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கிளிநொச்சியில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சியில் கொரோனா நிலைமைகள் தொடர்பாக இன்று...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை,...

Read moreDetails

கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளிகள் பதிவு !

கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் 430 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இந்த நோயாளிகளில் (150) பெரும்பான்மையானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச்...

Read moreDetails
Page 2261 of 2343 1 2,260 2,261 2,262 2,343
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist