பிரதான செய்திகள்

கிளிநொச்சி சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் ஒருவருக்குக் கொரோனா!

கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பி.சி.ஆர். பரிசோதனை முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்கப்பெற்ற நிலையில் அவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகள் மறு அறிவித்தல்வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...

Read moreDetails

உயர்தர பரீட்சையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் சாதனை

வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையில் மட்டக்களப்பு, பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் விஞ்ஞான துறையில் மாவட்டத்தில் முதல்நிலைபெற்று சாதனை படைத்துள்ளார். மகிழுரை சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் என்னும் மாணவனே...

Read moreDetails

கல்முனை பிரதேச செயலக விவகாரம் – அதிர்ச்சி தகவலினை வெளியிட்டார் சாணக்கியன்

மக்களை ஏமாற்றாமல் நாட்டிற்குத் தேவையானதை செயற்படுத்துங்கள் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...

Read moreDetails

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்தது!

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்துள்ளது. இதன்படி, முதல் தொகுதியில் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

தனியார்துறை நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு கோரிக்கை!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தனியார்துறை நிறுவனங்களில் சுகாதாரக் குழுக்களை அமைக்குமாறு தொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்தடன், இது தொடர்பாக தொழில் திணைக்கள...

Read moreDetails

நுவரெலியாவில் ஒரேநாளில் 104 பேருக்குக் கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

Read moreDetails

ஐந்து மாவட்டங்களின் சில பகுதிகள் முடக்கம்!

கொழும்பு, நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, மற்றும் களுத்துறை மாவட்டங்களின் ஒன்பது கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்பட்டுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின்,...

Read moreDetails

மனத் தூய்மையுடன் எதிர்க்கட்சியாகப் பணியாற்றுவோம்- பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டறிவிப்பு!

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கையொன்றை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி என்ற...

Read moreDetails
Page 2268 of 2331 1 2,267 2,268 2,269 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist