பிரதான செய்திகள்

புதுச்சேரியில் முதல்வராகிறார் ரங்கசாமி!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்கவுள்ளார். அந்தவகையில், என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி எதிர்வரும்...

Read moreDetails

சர்வதேச ஊடக சுதந்திர தினம்: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் நடைபெற்றது. இந்நிகழ்வு, யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது....

Read moreDetails

கிளிநொச்சியில் அதிகளவான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் அதிகளவான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே போலி நாணயளத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, எட்டு...

Read moreDetails

வடக்கில் மேலும் 14 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ...

Read moreDetails

பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு எதிராக 800 தகவல்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர், பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில்...

Read moreDetails

கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான விசேட அறிவிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படாவிட்டால் இதுகுறித்து அறிவிப்பதற்கு விசேட இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 1906 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த...

Read moreDetails

நாட்டில் மேலும் 1,046 பேருக்குக் கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் ஆயிரத்து 46 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read moreDetails

மிருகக் காட்சிச் சாலைகள், சரணாலயங்களுக்கும் பூட்டு!

நாட்டிலுள்ள மிருகக் காட்சிச் சாலைகள், சபாரி பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயங்கள் ஆகியன நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளது. இந்தத் தகவலை தேசிய மிருகக்...

Read moreDetails

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 15.34 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.34 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி, இதுவரை உலகம் முழுவதும் தற்போது 15 கோடியே 34 இலட்சத்து 78 ஆயிரத்து 525...

Read moreDetails

கொரோனாவுக்கு சிகிச்சைபெறும் நோயாளர்கள் அதிகரிப்பு – படுக்கைகளுக்குப் பற்றாக்குறை!

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 13ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தின் முதலாம் திகதி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து...

Read moreDetails
Page 2269 of 2331 1 2,268 2,269 2,270 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist