பிரதான செய்திகள்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 13,000ஐ கடந்தது!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாள் பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ளமை பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 776...

Read moreDetails

யாழில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்...

Read moreDetails

ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் அவசரகாலநிலை அறிவிப்பு!

ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 25 முதல்...

Read moreDetails

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஒருவர் கைது!

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நபரொருவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 42 வயதுடைய ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதானவர், விடுதலை புலிகள்...

Read moreDetails

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 796 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Read moreDetails

ஊழலை உறுதிப்படுத்துங்கள் பதவியைத் துறக்கிறேன்- பந்துல

புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை பொதிகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் பதவியைத் துறப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரை...

Read moreDetails

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

கொழும்பு - துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 20 மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர்...

Read moreDetails

இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 150 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...

Read moreDetails

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்காக நடைபயணம் ஆரம்பம்!

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'தடை நீக்கத்திற்கான நடைபயணம் (WALK FOR LIFT THE...

Read moreDetails

ஒக்சிசன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிசன் உற்பத்திக்காகத் திறந்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 2289 of 2337 1 2,288 2,289 2,290 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist