பிரதான செய்திகள்

கண்டி மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க தலையிடுவோம் எனவும் இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் எனவும் பயிர்ச்செய்கைக்கு பொருத்தமான...

Read moreDetails

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாகவும் அனர்த்தங்களால் 213 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையம் இன்று...

Read moreDetails

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவுள்ள நிதி நிவாரணங்கள் ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணக்கொடுப்பனவுகள் மற்றும் நட்டஈடு தொடர்பான சுற்றறிக்கை நிதிஅமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது இதற்கமைய அனர்த்தம் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக...

Read moreDetails

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பிரதமர் விசேட சந்திப்பு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையில் வெளிவிவகார அமைச்சில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை தொடர்ந்து உடனடியாக ஆதரவையும்...

Read moreDetails

இலங்கை மக்களுக்காக பிரித்தானிய வழங்கும் மனிதாபிமான உதவித் தொகை அதிகரிப்பு!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள...

Read moreDetails

வெள்ள நிவாரண உதவிகள் – துரிதப் பொறிமுறை அவசியம் – சாணக்கியன் MP வலியுறுத்து!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...

Read moreDetails

மட்டக்களப்பு சிறைக்கைதிகள் ஒருவேளை உணவு மக்களுக்கு நிவாரணமாக வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர்...

Read moreDetails

கற்பிட்டிக்கடற்கரையில் விசேட சுற்றிவளைப்பு- ஒருதொகை போதைப்பொருட்கள் மீட்பு!

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது , 03...

Read moreDetails

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்- வெளியான அறிவிப்பு!

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

Read moreDetails
Page 22 of 2331 1 21 22 23 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist