பிரதான செய்திகள்

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் நாடு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. பலர் உயிரை இழந்திருக்கின்றார்கள். பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். இது மிகுந்த கவலைக்குரிய விடயம். உயிரிழந்தவர்களை திருப்பி தருவது என்ப...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி சற்றுமுன்னர் தமது விசேட உரையினை...

Read moreDetails

5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (05) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது, மேலும்...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இன்றைய அமர்வில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ள...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா - சாமிமலை, பெயலோன் தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவியது. இதன் காரணமாக 47 குடும்பங்களைச் சேர்ந்த 132...

Read moreDetails

டித்வா சூறாவளியினால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி!

டித்வா சூறாவளி காரணமாக நாட்டில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பேரிடரால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூகநீதிக்கான...

Read moreDetails

‘சாகர் பந்து’ நடவடிக்கையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர், இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் இன்று (05) காலை இலங்கையிலிருந்து...

Read moreDetails

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத் தாள்களை கையாளும் விதம் தொடர்பான அறிவித்தல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலையை அடுத்து, ஈரமான அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு பாதுகாப்பாகக் கையாள்வது என்பது குறித்த பொதுமக்களுக்கான வழிகாட்டுதலை இலங்கை மத்திய வங்கி...

Read moreDetails

இந்திய மருத்துவக் குழுவால் அமைக்கப்படும் செயல்படும் கள மருத்துவமனை!

கண்டிக்கு அருகிலுள்ள மஹியங்கனையில் இந்திய மருத்துவக் குழுவால் முழுமையாக செயல்படும் கள மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக ஆப்ரேஷன் சாகர் பந்து...

Read moreDetails
Page 23 of 2331 1 22 23 24 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist