பிரதான செய்திகள்

மாகாண சபை தேர்தலினை நடத்துவது தேசிய குற்றத்துக்கு வழிவகுக்கும்- அரசாங்கத்தை எச்சரிக்கும் நாலக தேரர்

மாகாண சபை தேர்தலினை நடத்துவதற்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவாகும். இது தேசிய குற்றமாகும் என பிக்குகள் முன்னணியின் தலைவர் பென்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

புலம்பெயர்ந்தோர் என யாரும் இல்லை – அரசாங்கம்

இலங்கையிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை ஆகவே புலம்பெயர்ந்தோர் என யாரும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளர்...

Read moreDetails

9 ஆயிரத்து 740 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

தனிமைப்படுத்தல் நிலையங்களில் மொத்தம் 9 ஆயிரத்து 740 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொரோனா தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. அவர்களில் 693 பேர் உள்நாட்டில் சமூகத்திலிருந்து...

Read moreDetails

புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய்: ஆய்வு மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவை- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்

அஃப்லாடொக்ஸின் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற தேங்காய் எண்ணெய் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு, நீண்ட காலம் தேவைப்படுமென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய...

Read moreDetails

காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழு!

காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கடற்படை, விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் இடம்பெற்ற...

Read moreDetails

மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கத்திடம் எதிர்க்கட்சி கோரிக்கை

வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற...

Read moreDetails

நாட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்பிரகாரம் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 183 ஆக...

Read moreDetails

நிசங்க சேனாதிபதியின் மீது விதிக்கப்பட்ட பயண தடை நீக்கப்பட்டது

அவன்கார்ட் பிரைவேட் லிமிடெட் தலைவர் நிசங்க சேனாதிபதி மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) நீக்கியுள்ளது அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி,...

Read moreDetails

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் இறக்குமதிக்கு காரணமானவர்களுக்கு தூக்குத்தண்டனை- பொதுஜன பெரமுன

மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய், இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையினால் அதனுடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பிரசாந்தனுக்கு எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்க மறியல்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனை மேலும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில்   வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்...

Read moreDetails
Page 2317 of 2333 1 2,316 2,317 2,318 2,333
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist