முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கையில் கொரோனா தொற்றினால் நேற்று மட்டும் 322 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில அதிகளவானவர்கள் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தவகையில் கம்பஹாவில் 66 பேருக்கும்...
Read moreDetailsபிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டா, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய மேல் நீதிமன்றம், அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துள்ளதாக...
Read moreDetailsநாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ்த தளபதி சவேந்திர சில்வா தெரிவித்து்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89...
Read moreDetailsஇந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடி, சுமார் 32 மில்லியன் இந்தியர்களை நடுத்தர வர்க்கத்திலிருந்து வெளியேற்றி வறுமைக் கோட்டுக்குள் தள்ளியுள்ளதாக அமெரிக்காவை...
Read moreDetailsகிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயபுரம் பகுதியில் கையகப்படுத்தப்பட்டிருந்த காணி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 133 ஏக்கர் காணியே இவ்வாறு மக்களிடம்...
Read moreDetailsதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொவையில் வைத்து இன்று...
Read moreDetailsகொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக கொழும்பில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது. எனினும் கடந்த...
Read moreDetailsநாங்கள் மீண்டும் ஆட்சிபீடம் ஏறினால், ஏராளமான புதிய திட்டங்களை மக்களுக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூர்- சிதம்பரம் தொகுதி...
Read moreDetailsதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது....
Read moreDetailsபெரும்பாலானோரின் இரட்டை வேடம் தற்போது அம்பலமாகியுள்ளது. நாங்கள் மக்களுக்காகதான் தொழிற்சங்கம் நடத்துகின்றோம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சௌமிய...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.