பிரதான செய்திகள்

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் சீல்!

பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி நீக்கப்படும் வரை இலங்கை முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது....

Read moreDetails

யாழில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 5 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரை, 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக...

Read moreDetails

கடலில் தீ விபத்துக்கு உள்ளான கப்பல் – நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடா?

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்கு உள்ளாமையால், உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லையென அரசாங்கம் வலியுறுத்தியது. எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற...

Read moreDetails

மட்டு.பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை முதல் பணிப்பகிஸ்கரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள், நாளை (புதன்கிழமை) முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை...

Read moreDetails

திருநெல்வேலியிலுள்ள 2 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

வடக்கில்  கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலியிலுள்ள 2 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மாம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி...

Read moreDetails

பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்ற அமைச்சரவை அனுமதி!

பொலிஸ் தலைமையகத்தை பெப்பிலியானவுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் உதய கம்மன்பில இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொலிஸ்...

Read moreDetails

இலங்கை உட்பட ஏழு நாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு தடை

இலங்கை உட்பட ஏழு நாடுகளின்  பயணிகள் பிலிப்பைன்ஸிற்குள்  பிரவேசிப்பதற்கான  தடை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம்,...

Read moreDetails

கொழும்பில் 50 ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை – நேற்று மாத்திரம் 490 பேர் அடையாளம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 912 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு நிறுவனத்தின் கடிதம் அவசியம் – அஜித் ரோஹன

நாட்டில் பயணக்கட்டுபாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் கடிதம் அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இலங்கையின் பணவீக்கம் 4.5 சதவீதமாகவும் உணவு விலைகள் 9.9 சதவீதமாகவும் உயர்வு!!

இலங்கையின் பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என உத்தியோகப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. இது கடந்த ஆண்டில் இருந்து மார்ச் மாதம்...

Read moreDetails
Page 2318 of 2421 1 2,317 2,318 2,319 2,421
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist