பிரதான செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – வேலை இழந்தவர்களுக்கான விசேட அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலை இழந்தவர்களின் விபரங்களை சேகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள்...

Read moreDetails

ஐவருக்கு கொரோனா தொற்று – தற்காலிகமாக மூடப்பட்டது நோர்வூட் பிரதேச சபை!

நோர்வூட் பிரதேச சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்கள் நால்வர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே குறித்த...

Read moreDetails

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

மத்திய வங்கியின் பினைமுறி மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு இன்று (வியாழக்கிழமை) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த...

Read moreDetails

மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 21 விமானங்கள் பயணித்துள்ளன. இந்த காலப்பகுதியில் 11 விமானங்கள் ஊடாக...

Read moreDetails

மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது குறித்து அவதானம்!

மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்...

Read moreDetails

இலங்கையில் 2.65 மில்லியன் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசி வரிசைப்படுத்தல் திட்டத்தின்படி, இலங்கையில் 2.65 மில்லியன் முதியவர்களுக்கு (60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு) தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொவேக்ஸ் திட்டம், உலக...

Read moreDetails

அரசியலில் எனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் – நாமல்

அரசியலில் தனது எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகவியலாளர் கிரண் ராய்க்கு வழங்கிய நேர்காணலிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு...

Read moreDetails

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

நாட்டில் நாளாந்தம் காலை நேரத்தில் சேவையில் ஈடுபடும் அலுவலக ரயில்கள் இன்று (வியாழக்கிழமை) சேவையில் ஈடுபடமாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும்...

Read moreDetails

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது – பிரதமர்!

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றிருந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளதாக...

Read moreDetails
Page 2320 of 2322 1 2,319 2,320 2,321 2,322
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist