பிரதான செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் T56ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு!

கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...

Read moreDetails

ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் இடமில்லை? உச்ச நீதிமன்றத்தைச் சாடிய சீமான்

ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில்...

Read moreDetails

தேங்காய்களின் அறுவடை அதிகரிப்பு?

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய்களின்  அறுவடை அதிகரிக்கும் என  லுணுவில தேங்காய் ஆராய்ச்சி...

Read moreDetails

காசாவில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம்! – ஐநா எச்சரிக்கை

காசாவில்  மனிதாபிமான உதவிகள் போதிய அளவில் வழங்கப்படாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்தில் 14, 000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத்...

Read moreDetails

புதிய தலைமைக்காகப் போராடும் போலந்து: சூடு பிடிக்கும் தேர்தல் களம்

போலந்தில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், முதலாவது சுற்றுத் தேர்தல் கடந்த 18ம் திகதி நடைபெற்றது. இரண்டாவது சுற்று ஜூன் மாதம்...

Read moreDetails

IPL 2025; சென்னை – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (20) நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியை எதிர்கொள்கிறது. நடப்பு...

Read moreDetails

பணியை நிரந்தரமாக்குமாறு கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு வீதி அதிகாரசபையில் தற்காலிகமாகப் பணியாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்குமாறு கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் இன்று (20) பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்தில் இருந்து காந்தி...

Read moreDetails

காசா விடயத்தில் இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் கனடா எச்சரிக்கை!

காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை மிகவும் மோசமாக விரிவுபடுத்தினால், "உறுதியான நடவடிக்கைகளை" எடுப்போம் என்று இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை எச்சரித்துள்ளன. மேலும், இங்கிலாந்து...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் நீடிப்பு !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வலவை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மூன்று...

Read moreDetails

ஹரக் கடாவுக்கு எதிரான வழக்கு 15ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்று அழைக்கப்படும் "ஹரக் கடா" என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும்...

Read moreDetails
Page 336 of 2331 1 335 336 337 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist