பிரதான செய்திகள்

100,000 இலங்கையர்கள் 2025 இல் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேற்றம்!

2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு...

Read moreDetails

உப்பிற்குத் தட்டுப்பாடு: பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் உப்புத் தட்டுப்பாடு காரணமாக தமது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின்...

Read moreDetails

அமெரிக்காவில் சூறாவளி; 28 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களான கென்டக்கி, மிசோரி, விர்ஜீனியாவை அடுத்தடுத்து கடுமையான சூறாவளி தாக்கியதில்  28 பேர் உயிரிழந்தனர். குறித்த சூறாவளியினால் கென்டக்கி மாகாணமே கடுமையான...

Read moreDetails

பிரித்தானியாவின் 10 முக்கியமான சுற்றுலாத் தலங்கள்

பிரித்தானியாவில் 2024 ஆம் ஆண்டில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த 10 முக்கியமான சுற்றுலா இடங்கள் மற்றும் அவற்றை பற்றிய சிறு விளக்கங்களை கீழே காணலாம்  British...

Read moreDetails

16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள்!

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பெறப்பட்ட யுத்த வெற்றியை நினைவுகூரும் தேசிய இராணுவ தின நினைவு நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி...

Read moreDetails

விஷாலுக்குத் திருமணம்! மணமகள் யார் தெரியுமா?

நடிகர் விஷாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மணமகள் யார் என்பது தொடர்பான தற்போது  வெளிவந்துள்ளன. முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் அதிரடி மற்றும் உணர்வுப்பூர்வமான...

Read moreDetails

கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் தளர்த்தப்படும்: பிரேசில் நம்பிக்கை!

உலகளவில் அதிகளவில்  கோழிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரேஸில் விளங்குகின்றது. எவ்வாறு இருப்பினும் அண்மையில்  பிரேசிலில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து  அந்நாட்டின் கோழிப்பண்ணைத்...

Read moreDetails

30-வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா?  -மனோ கணேசன்

இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும்...

Read moreDetails

உலக சாதனை படைத்த மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை!

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி-கொம்மாதுறையில் வசித்து வரும் கிஷன்ராஜ் மற்றும் பிரதீபா தம்பதியரின் மகளான  தன்ய ஸ்ரீ என்ற 2 வயதுக் குழந்தை  ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம்...

Read moreDetails

இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்!

தென்னிந்திய முன்னணி திரைப்பட நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 𝐆𝐨𝐥𝐝 𝐑𝐨𝐮𝐭𝐞 மூனையத்தின் மூலமாக அவர்...

Read moreDetails
Page 337 of 2331 1 336 337 338 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist