பிரதான செய்திகள்

கல்கிஸ்ஸை கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது!

கல்கிஸ்ஸையில் காலி வீதிக்கு அருகில் கடந்த 5ஆம் திகதி இளைஞன் ஒருவரை துரத்திச் சென்று சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரியும், அவருடன் மோட்டார் சைக்கிளை...

Read moreDetails

தெஹிவளையில் துப்பாக்கிசூடு!

தெஹிவளை நெடிமால பகுதியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த...

Read moreDetails

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (19) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து, மே 26 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில்...

Read moreDetails

‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்கு விஜயம் மேற்கொண்டார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள 'மிஹிந்து செத் மெதுர' சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின்...

Read moreDetails

AIDAstella கப்பல் வருகையுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் புதிய மைல்கல்!

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் (HIP), அதன் கப்பல் நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பதிவு செய்தது. ஜெர்மன் கப்பல் நிறுவன AIDA இன் முதல் கப்பலான Sphinx-class...

Read moreDetails

ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு சதித்திட்டம் முறியடிப்பு!

தெலுங்கானா பொலிஸார், ஆந்திரப் பிரதேச பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் ஹைதராபாத்தில் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், நகரில் போலி குண்டுவெடிப்பு நடத்த...

Read moreDetails

அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு: மத்திய அரசு தயார்

இந்தியாவின் அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க இதுவரை இல்லாத அளவிற்கு தனியார் மயத்திற்கு வழிவிட மத்திய அரசு தயாராகி வருவதாகவும்,  இதற்கென 1962ல் இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டுவர...

Read moreDetails

கொழும்பு – ப்ளூமெண்டல் துப்பாக்கிச்சூட்டுக்கான பின்னணி!

கொழும்பு - ப்ளூமெண்டல், சிறிசந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகில் நேற்று(18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, போதைப்பொருள் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றதாகத் தெரியவந்துள்ளது....

Read moreDetails

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு!

ஆசிய கிரிக்கெட் சங்கம்  சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில்  அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர்...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: பிரித்தானியவில் ஆர்ப்பாட்டம்!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தினை நினைவு கூர்ந்து  பிரித்தானியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் (Parliament Square ) நேற்றைய தினம் (18) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது...

Read moreDetails
Page 338 of 2331 1 337 338 339 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist