பிரதான செய்திகள்

சரோஜா போல்ராஜ் உடனடியாக பதவி விலக வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவிப்பு!

சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார். சரோஜா போல்ராஜ் சர்ச்சைக்குரிய...

Read moreDetails

மாணவியின் மரணம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை வெளியீடு!

கொட்டாஞ்சேனையில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

7 வயது சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு!

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....

Read moreDetails

பாக்கிஸ்தான் நடத்திய தாக்குதலில் காஷ்மீர் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்!

இன்று அதிகாலை பாக்கிஸ்தான் நடத்திய தாக்குதலில் கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் எஸ். ராஜ் குமார் தாப்பா உயிரிழந்துள்ளார். இதனிடையே நேற்று நடைபெற்ற அரசின் ஆலோசனை கூட்டத்தில்...

Read moreDetails

இந்தியா, பாகிஸ்தான் போர் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தகவல்!

இந்திய ராணுவத்தின் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து...

Read moreDetails

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது இந்த...

Read moreDetails

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை தொடர்பில் தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் CID யில் முறைப்பாடு!

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் நேற்றையதினம் (09)...

Read moreDetails

மாணவி மரணம்; அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளோம்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக தாம்  மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருடன்  கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

உயிரிழந்த மாணவி தொடர்பில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் ! அனுஷா சந்திரசேகரன் கோரிக்கை!

உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பில் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சட்டத்தரணியும் சந்திர சேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

இந்தியாவில் 8000எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்!

ஒப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா -பாகிஸ்தான் இடையே நேரடி தாக்குதல்கள் தொடங்கியுள்ளதால் அங்கு இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இரு நாடுகளும் மோதலை...

Read moreDetails
Page 344 of 2331 1 343 344 345 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist