பிரதான செய்திகள்

வவுனியாவில் துக்க தினம் அனுஸ்டிப்பு!

கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவையடுத்து இன்று  நாடளாவிய ரீதியில் துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகத்திலும் இன்று துக்க...

Read moreDetails

மக்களின் பிரச்சினைகளைத்  தீர்க்காமல் காலதாமதம் செய்யும் உறுப்பினர்களின் பதவி பரிக்கப்படும்!

”மக்களால் தெரிவுசெய்யப்படும் இ.தொ.கா உள்ளூராட்சி மன்றம் உறுப்பினர்கள், மக்களின் பிரச்சினைகளைத்  தீர்க்காமல் காலதாமதம் காட்டுவார்களானால் அவர்களின் உறுப்பினர் பதவி பரிக்கப்படும்” என பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான...

Read moreDetails

ஈக்குவடோரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் நேற்று பிற்பகல்  சக்திவாய்ந்த நிலநடுக்கமான்று பதிவாகியுள்ளது. இது ரிச்சர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்மரால்டாஸ் (Esmeraldas) நகரத்திலிருந்து 20.9...

Read moreDetails

சரக்கு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இப் விபத்து நேற்று (25) பட்டிபொல பொலிஸ் பிரிவின் அம்பேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

விடுவிக்கப்பட்ட 14 தமிழக மீனவர்களும் நாடு திரும்பினர்!

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகம் - இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த...

Read moreDetails

தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிலுள்ள தந்தை செல்வநாயகம்...

Read moreDetails

இலங்கை ஏற்றுமதி சந்தைகளை விரிவுபடுத்த வேண்டும்! -கிருஷ்ணா சீனிவாசன்

அமெரிக்க ஜனாதிபதியின் பரஸ்பர வரி விதிப்பு தீர்மானம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய சவாலாக உள்ளதாக  சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன்...

Read moreDetails

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை தடுப்புக்காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

சமூக செயற்பாட்டாளர்  டேன்  பிரியசாத் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட  சம்பவத்தில்  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதான  சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில்...

Read moreDetails

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இருதரப்பினரும் இணக்கம்

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இருதரப்பினராலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர...

Read moreDetails

போப் பிரான்சிஸ்ஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக வத்திகான் புறப்பட்டார் திரௌபதி முர்மு!

நித்திய இளைப்பாறிய  பரிசுத்த பாப்பரசரின் நல்லடக்க ஆராதனைகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா சார்பில்  ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய...

Read moreDetails
Page 366 of 2331 1 365 366 367 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist