பிரதான செய்திகள்

டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம்...

Read moreDetails

உதயநிதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய சாமுவேல் டுக்ரோகெட்!

பிரான்ஸ் நாட்டின் விளையாட்டுத் துறை தூதுவர் சாமுவேல் டுக்ரோகெட் (Samuel Ducroquet) தமிழக  துணை முதலமைச்சர்  உதயநிதியை சந்தித்துக்  கலந்துரையாடினார். சென்னை பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு...

Read moreDetails

IPL 2025; பெங்களூரு – பஞ்சாப் இடையிலான போட்டி இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (18) நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியானது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது. நடப்பு...

Read moreDetails

வங்காள கலவரம்; பங்களாதேஷின் கருத்துக்கு இந்தியா பதிலடி!

வக்ஃப் சட்டம் காரணமாக மேற்கு வங்கத்தில் வன்முறை ஏற்பட்டதாக பங்களாதேஷ் தெரிவித்த கருத்துக்களை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது. அவை "பொய்யானவை" என்றும், பங்களாதேஷில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதிலிருந்து கவனத்தைத்...

Read moreDetails

மருத்துவக் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ! வெளியான முக்கியத் தகவல்

நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். வழக்கு எண் 18/9இ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு,மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள்...

Read moreDetails

IPL 2025: குஜராத் அணியில் இணைந்த ‘தசுன் ஷானக‘

நடை பெற்றுவரும் IPL  தொடரில்,  குஜராத் டைட்டன்ஸ் அணியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்­னணி துடுப்பாட்ட வீரரான  ‘தசுன் ஷானக இடம் பிடித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில்...

Read moreDetails

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை!

பணமோசடி வழக்கில் பெரு நாட்டின்  முன்னாள் ஜனாதிபதி  ஒல்லாண்டா ஹுமாலாவுக்கு (Ollanta Humala) 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 62 வயதான...

Read moreDetails

முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரமே முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்!

”முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரமே முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்  தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில்...

Read moreDetails

மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்!

மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்" என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று...

Read moreDetails

சுகாதார உத்தியோகத்தர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த புதிய திட்டம்!

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி...

Read moreDetails
Page 373 of 2331 1 372 373 374 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist