பிரதான செய்திகள்

மகளிருக்கான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பம்!

இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்கும் மகளிருக்கான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 11...

Read moreDetails

யாழ். வேலணையில் கால்நடைத் திருட்டில் ஈடுபட்ட வந்த கும்பல், பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!

யாழ். வேலணை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக கால்நடைத் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை வேலணை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று நேற்று...

Read moreDetails

85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது!

கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோகிராமிற்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி பொலிஸாரும்,...

Read moreDetails

ஒளரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்குக் கடிதம்!

மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற...

Read moreDetails

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்காவை சீரழித்துவிட்டார் ட்ரம்ப் – பைடன் குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து  பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.  குறிப்பாக ட்ரம்ப் அண்மையில் விதித்த புதிய வரிக்கொள்கை உலகநாடுகள்  மத்தியில் பெரும்...

Read moreDetails

கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி பயிற்சிக் குழுவில் பலர் நீக்கம்!

கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சிக் குழுவிலிருந்து துடுப்பாட்ட பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர் டி. திலீப் ஆகியோரை...

Read moreDetails

உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை ‘மிட்செல் ஸ்டார்க்‘ நிரூபித்து விட்டார்! -சஞ்சு சாம்சன்

உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை ‘மிட்செல் ஸ்டார்க்‘ நிரூபித்து விட்டார் என  ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர்  சஞ்சு சாம்சன்  தெரிவித்துள்ளார் டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல்....

Read moreDetails

பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள் மாயம்!

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமற் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16)...

Read moreDetails

வேற்று கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!

வேறொரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் தொலைதூர கிரகம் ஒன்று உயிரினங்களின் தாயகமாக இருக்கலாம் என்பதற்கான புதிய மற்றும் நம்பகமான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஜேம்ஸ் வெப் விண்வெளி...

Read moreDetails

ஊர் யாரோடு? நிலாந்தன்.

  பிரதமர் ஹரினி மாவிட்ட புரம் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக வைபவத்தில் அவர் விருந்தினராக வரவேற்கப்பட்டுள்ளார். அங்கே தமிழ்த்தேசிய நாடாளுமன்ற...

Read moreDetails
Page 374 of 2331 1 373 374 375 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist