பிரதான செய்திகள்

IPL 2025; மீண்டும் தோனி தலைமையில் இன்று களமிறங்கும் CSK

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு...

Read moreDetails

நியூயோர்க்கின் ஹட்சன் ஆற்றில் ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்து!

நியூயோர்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க...

Read moreDetails

மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்!

இந்தியாவில்  உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்  தமிழகத்தில் மாத்திரம் ...

Read moreDetails

உக்ரேனுக்கு நன்கொடை அளித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்த பெண் விடுதலை

உக்ரேன் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தமைக்காக  சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பெண் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க-ரஷ்ய கைதிகள் பரிமாற்றத்தில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச...

Read moreDetails

பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்!

பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார். பட்டலந்த வதை முகாம்...

Read moreDetails

IPL 2025; பெங்களூரு – டெல்லி இடையிலான போட்டி இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (10) நடைபெறும் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியானது டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணியை எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு...

Read moreDetails

மதுபானசாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இலங்கை முழுவதும் உள்ள மதுபானசாலைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் பெளர்ணமி தினம் (12)...

Read moreDetails

சட்டத்தை மதித்து நடக்கும் சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்! – ஜனாதிபதி தெரிவிப்பு

”கையூட்டல் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் அதிகாரிகளும் விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும்” என ஜனாதிபதி...

Read moreDetails

யாழில் கடற்றொழில் அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்த மீனவர்களுக்கு ஏமாற்றம்!

யாழ், சுழிபுரத்திற்கு  கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவரது வருகைக்காக வெகுநேரம்  காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல்...

Read moreDetails

வருமானத்தை அதிகரிக்க திரையரங்குகளில் மது விற்பனை?

வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் திரையரங்குகளில் மது விற்பனை செய்ய அனுமதி  வழங்குமாறு திரையரங்கு உரிமையாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓடிடி தளங்களின் வருகையால் திரையரங்குகளின்...

Read moreDetails
Page 375 of 2330 1 374 375 376 2,330
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist