பிரதான செய்திகள்

அமைச்சர்களின் சம்பளத்தை 24 வீதம் உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம்

முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுமார் 24% வரை உயர்த்தும் 3 மசோதாக்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில்...

Read moreDetails

மியன்மார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1002 ஆக உயர்வு

மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வில் இதுவரை சுமார் 1002 பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நில அதிர்வில்  2,376பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளதுடன் , உயிரிழப்புகளின் எண்ணிக்கை...

Read moreDetails

தளபதியை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள்,...

Read moreDetails

டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு!

பொது சொத்துரிமைச் சட்டத்தை மீறியதாகக் கூறி, ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பலர் மீது டெல்லி பொலிஸார்...

Read moreDetails

புற்றுநோய் பக்கவிளைவினால் மூன்றாம் சார்லஸ் மன்னர் வைத்தியசாலையில்!

திட்டமிடப்பட்ட புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய தற்காலிக பக்க விளைவுகளை அனுபவித்த பின்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் வியாழக்கிழமை (27) சிறிது நேரம் கண்காணிப்பிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனால்,...

Read moreDetails

பாகுபலிக்கு விரைவில் டும் டும் டும்

தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்பு இந்திய சினிமாவின் முன்னணி நடிகரானார். இவர் நடிப்பில் வெளியான...

Read moreDetails

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 500 இந்திய கைதிகள் விடுதலை

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர். ரமழானை ஒட்டி கருணை அடிப்படையில் ஐக்கிய...

Read moreDetails

கனடாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது!

கனடா- டொரெண்டோ பகுதியில் கடந்த 6 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இரு வேறு கொலை சம்பவங்கள் தொடர்பாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை இளைஞர்கள்...

Read moreDetails

பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்கிற்கு திடீர் தடை!

பப்புவா நியூ கினியாவில் பிரபல சமூக வலைத்தளமான  பேஸ்புக்கிற்குத்  திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில்...

Read moreDetails

துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கார்டூமை மீட்டுள்ள சூடான் இராணுவம்!

2023 ஆண்டு முதல் துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சூடான் நாட்டின் தலைநகர் கார்டூமை சூடான் இராணுவம் தற்போது முழுமையாக மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. 2023...

Read moreDetails
Page 383 of 2329 1 382 383 384 2,329
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist