பிரதான செய்திகள்

ஏலத்தில் விடப்படும் டுவிட்டர் பறவை!

டுவிட்டர் நிறுவனம் தனக்குச் சொந்தமான  நீலநிறப் பறவை இலச்சினையை ஏலத்தில்  விட முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான்...

Read moreDetails

ஜோ பைடனின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கிய ட்ரம்ப்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சேவையை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளார். 55 வயதான ஹண்டர் பைடன் மற்றும்...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர்!

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தவிசாளர் இம்தியாஸ் பக்கீர் மார்கர் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு...

Read moreDetails

Update: காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

காசா  மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 404 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும், 560 க்கும்...

Read moreDetails

பெருவில் வெடித்த வன்முறை: அவசர கால நிலை அறிவிப்பு

பெருவில் பிரபல பாடகரான பால் புளோரஸ் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பாரிய கலவரமாக வெடித்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி டினா...

Read moreDetails

Update: மியன்மாரில் இருந்து 14 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, மியன்மாரின்...

Read moreDetails

பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை!

உடலில் பச்சை குத்தியவர்கள் பொலிஸ் துறையில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கை, ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி...

Read moreDetails

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்!

லங்கா சதொச நிறுவனத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி,  சிவப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 8...

Read moreDetails

ஒரே நேரத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ள 37 வகை மதுபானங்கள்

தெலுங்கானாவில் உள்ள மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல. ஒரே நேரத்தில் 37 புதிய வகை மதுபானங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன. இதற்காக, கடந்த...

Read moreDetails
Page 392 of 2328 1 391 392 393 2,328
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist