இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
சனிக்கிழமை (22) மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய அரபு எமீரகம் இலங்கையுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள...
Read moreDetailsஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதேவேளை,...
Read moreDetailsஇலங்கை புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புகளை...
Read moreDetailsகுருணாகல் மாவட்டத்தின் மஹாஓயா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல, படல்கம போன்ற இடங்களில்...
Read moreDetailsவரலாற்று சிறப்புமிக்க அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் இராவண தேசத்தின் நுவரெலியா மாவட்டத்தின்...
Read moreDetailsயால சரணாலயத்தின் கோனகன் ஆரா பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பெரிய அளவிலான மூன்று கஞ்சா சாகுபடிகள்...
Read moreDetailsமூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது ஐஸ் போதைப் பொருளுடனும், சட்டவிரோத ஆமை இறைச்சியுடனும் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்...
Read moreDetailsஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை...
Read moreDetails2026ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமூக சக்தி எனினும் தொனிப்பொருளில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான விளக்கங்கள் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின்...
Read moreDetailsநாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. பதுளை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.