2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து
2026-09-02
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) திருட்டுகள் தொடர்பாகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், போதைப்பொருளுக்கு அடிமையான...
Read moreDetailsபயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாது தொழிற்சங்க...
Read moreDetailsசொகுசு வாகனத்தில் கஞ்சா தொகையைக் கடத்திச் சென்ற இளம் தம்பதியினரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் - சிலாபம் வீதியில் அமைந்துள்ள பட்டுளுஓயா பொலிஸ் சோதனைச்...
Read moreDetailsகண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போது வினாத்தாளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தகுந்த நீதியை வழங்க அரசாங்கம் உடனடி...
Read moreDetailsஇலங்கை பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் அவர் இன்று (10) தற்பொழுது குற்றவியல் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் குறித்த...
Read moreDetails“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” என்ற தொனிப்பொருளில் தேசிய நேர்மை வாரம் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனன்...
Read moreDetailsஅரசினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் தலா 150,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக...
Read moreDetailsயாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம் செய்த போது இராணுவ அங்கி ஒன்று காணப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து...
Read moreDetailsசிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் தொடர்பாக ஆராய்வதற்காகத் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. சிறைச்சாலை...
Read moreDetailsஇலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 90,000 எல்லை நெருங்கியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாட்டில் பதிவான மொத்த டெங்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.