பிரதான செய்திகள்

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கரவெட்டி வடக்கைச் சேர்ந்தவர்களான 22 வயதுடைய சிவதாசன் துசிந்தன், 24...

Read moreDetails

10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் கைது!

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை,...

Read moreDetails

அவுஸ்திரேலியாவின் கடுமையாக்கப்பட்ட விசா கொள்கையால் இலங்கை மாணவர்கள் பாதிப்பு!

அவுஸ்திரேலியாவின் கடுமையாக்கப்பட்ட மாணவர் விசா கொள்கைகளால் இலங்கை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உயர்கல்வி விசாக்களுக்கான நிராகரிப்பு விகிதங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் காட்டுகின்றன. அவுஸ்திரேலியாவின் உள்விவகாரத்...

Read moreDetails

வாட்ஸ்அப் ஆபாச காணொளி அழைப்பு மோசடி; பொது மக்கள் எச்சரிக்கை!

ஆபாசமான காணொளி அழைப்புகள் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான மோசடி குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளதுடன், பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை கணினி...

Read moreDetails

மாலைதீவு ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் அமோக வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ...

Read moreDetails

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் 78 பில்லியன் பவுண்ட் (106 பில்லியன் டொலர்) கடனுதவியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் பிரிட்டன் ஈடுபட உள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதிகரித்து...

Read moreDetails

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

பிரிட்டன் மன்னர் King Charles III தனது ஆட்சிக்காலத்தின் முதல் வெளிநாட்டு பிரிட்டிஷ் ஆட்சி பகுதியாக Bermuda  தீவுக்குச் சிறப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம், அவர்...

Read moreDetails

போதைப்பொருள் விவகாரம்: சிக்கிய பிக்குகள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் இன்று (2) மீண்டும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...

Read moreDetails

நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று

நிதி அமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ரங்க நிஷாந்த ராஜபக்சவின் இறுதிக்கிரியை...

Read moreDetails

வெசாக் பௌர்ணமி தின தன்சல் பதிவுகள்: சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவிப்பு.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தான்சல்களை பதிவு செய்யும் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய...

Read moreDetails
Page 42 of 2526 1 41 42 43 2,526
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist