பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல்...
Read moreDetailsஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பின் முக்கிய நோக்கமானது, நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது அல்ல...
Read moreDetailsநாடாளுமன்ற பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவை பதவியிலிருந்து இடைநீக்கம் செய்வதற்குச் சபாநாயகர் எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை,...
Read moreDetailsமஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை அமுலாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி,...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய...
Read moreDetailsநாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்கான விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, வவுனியா...
Read moreDetailsயாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (19) யாழ் மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது. இதன்...
Read moreDetailsதமிழினப் படு*கொ*லையின் சாட்சியாக காணப்படுகின்ற செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் விவகாரங்கள் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே நீதியை நிலைநாட்ட பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
Read moreDetailsஅத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து, சோஷலிஸ்ட் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் நேற்று (18) பண்டாரவளை நகரின் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று...
Read moreDetailsயாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.