பிரதான செய்திகள்

நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தி (NPP) தனது மூத்த தலைவர்களின் பங்கேற்புடன், இலங்கையின் 21 முக்கிய நகரங்களில் 21 மே தினப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது...

Read moreDetails

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் முன்னாள் உறுப்பினர் உட்பட ஈரானிய கால்பந்து கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று, கனடிய குடிவரவுத் துறையினரால் இந்த வாரம் டொராண்டோவின்...

Read moreDetails

இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படலாம்

நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது இன்று (30) இரவு 11.30 மணி...

Read moreDetails

திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை

நிதி அமைச்சின் செயலாளரான ஹர்ஷனா சூரியப்பெரும, நிதிப் பற்றிய குழு முன்னநிலையில் இன்று முன்நிலையாகியிருந்தார். நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே...

Read moreDetails

இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை முடித்துக் கொண்ட HSBC

எச்.எஸ்.பி.சி. வங்கியின் சில்லறை வங்கிப் பிரிவை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு (NTB) மாற்றும் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் அதன் நுகர்வோர் வங்கிச் செயல்பாடுகள் இன்று (30)...

Read moreDetails

இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர அங்கீகாரம் ஏப்ரல் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வருகிறது. இது இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள்...

Read moreDetails

விரைவில் திறைசேரி நிதி மோசடி குறித்து விசேட அறிவிப்பு!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாக எதிர்வரும் 5ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவினால் விசேட...

Read moreDetails

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான நான்கு வழக்குகளின் தீர்ப்பை மே மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

கோப் குழுவில் இன்று முன்னிலையாகிறார் திறைசேரியின் செயலாளர்!

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட இணையவழி மோசடி சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நிதி மற்றும் திறைசேரி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை,, அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை, கூட்ட அறிக்கைகள்...

Read moreDetails
Page 44 of 2526 1 43 44 45 2,526
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist