பிரதான செய்திகள்

7 இலட்சம் பெறுமதியான அலங்காரச் செடிகள் பறிமுதல்: பெங்களூருவிலிருந்து வந்த வியாபாரி கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் அலங்காரச் செடிகளைக் கொண்டு வந்த வியாபாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துச் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பெங்களூரு...

Read moreDetails

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்திய நபருக்கு ஏப்ரல் 17 வரை விளக்கமறியல்!

புதிதாகப் புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை...

Read moreDetails

நாகர்கோவில் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – நடவடிக்கை எடுக்காத கடற்படையினர் என உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில், கடற்படையினர் இது விடயத்தில் மெத்தனப் போக்குடன் செயற்படுவதாக உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

“இதுவே கடைசிச் சந்தர்ப்பம்”: தையிட்டி காணி உரிமையாளர்களுக்குச் சக உரிமையாளர் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் காணிகளை உடையவர்கள், உடனடியாகத் தமது ஆவணங்களுடன் முன்வந்து நிலங்களை உறுதிப்படுத்துமாறு காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி அவசர கோரிக்கை...

Read moreDetails

ஊர் திரும்பும் மக்களுக்காக இன்றும் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள்!

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இருந்து தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடர்கின்றன....

Read moreDetails

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

மாலைத்தீவு ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் துறை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட்...

Read moreDetails

வீதி விதிமீறல்களைக் கண்டறிய புதிய ‘WhatsApp’ இலக்கம்: பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அழைப்பு!

இலங்கையில் வீதிப் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், அபாயகரமான முறையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியவும் பொலிஸ் தலைமையகம் புதிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளது. வீதிகளில் அபாயகரமான முறையிலும், மற்றவர்களுக்கு இடையூறு...

Read moreDetails

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்: இலங்கை அரசாங்கம் வரவேற்பு – நிரந்தர அமைதிக்கு அழைப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை முயற்சிகளை வரவேற்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக...

Read moreDetails

தையிட்டி விகாரை காணி விவகாரம்: உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிப் பரப்புகளை அளவீடு செய்து, அதன் உண்மையான உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி...

Read moreDetails

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு எரிபொருள் விநியோகத்தில் ‘QR’ முறை தற்காலிகமாக நீக்கம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, வாகன உரிமையாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் எரிபொருள் விநியோகத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள்...

Read moreDetails
Page 74 of 2528 1 73 74 75 2,528
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist