பிரதான செய்திகள்

செம்மணி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் – ஆகஸ்ட் 4 முதல் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 42ஆவது நாளான இன்றைய தினம்  புதிதாக 01...

Read moreDetails

செம்மணி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் , புதிதாக...

Read moreDetails

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் தெற்கு மாகாண பிரதம செயலாளர் கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால், முன்னாள் தெற்கு மாகாண சபை பிரதம செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2019-ஆம் ஆண்டில் தெற்கு...

Read moreDetails

கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீடு – மனோ கணேசன் mp புகழாரம்!

கொழும்பு கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீட்டை போன்ற உணர்வை தருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கனடிய உயர்...

Read moreDetails

மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா அழிப்பு!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் இன்றையதினம் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவானது எரித்தழிக்கப்பட்டது. கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட...

Read moreDetails

ஆசிய விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு நேரடி நாக்-அவுட் வாய்ப்பு! 

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நாக்-அவுட் சுற்றுக்கு  பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் ஆடவர் அணிகள் நேரடியாகத்...

Read moreDetails

தெமட்டகொட துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான உண்மைகள்!

தெமட்டகொட குப்பியவத்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, குற்றவாளி வனாத்தே சத்துவின் குழு நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூடு நேற்று (23) மாலை சுமார்...

Read moreDetails

பிரான்சில் காட்டுத்தீ கொடூரம்: தீபகற்பம் முழுவதும் காலி, படகுகளில் தப்பும் மக்கள்! 

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கருத்தில் கொண்டு, மேற்கு பிரான்சில் உள்ள ஒரு தீபகற்பத்தை காலி செய்ய அதிகாரிகள் பொது மக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால், வெள்ளிக்கிழமையன்று (24)...

Read moreDetails

முறையாக இறந்த சடலங்களை செம்மணியில் அடக்கம் செய்வதில்லை – வைத்தியசாலை தரப்பு தெரிவிப்பு!

வைத்தியசாலைகளில் இறந்தவர்களை தாம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் புதைப்பதில்லை என வைத்திய சாலை தரப்பினர் கூறியுள்ளனர். அதேவேளை இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு இந்த மயான...

Read moreDetails

பிள்ளையானுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானை , அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read moreDetails
Page 73 of 2691 1 72 73 74 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist