பிரதான செய்திகள்

வவுனியாவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ம.ஜெகதீஸ்வரன் !

வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிரான தகவல்களை மக்கள் எமக்கோ அல்லது பொலிசாருக்கோ வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என...

Read moreDetails

வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

வெலிகம பிரதேச சபையின் தலைவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக , மத்திய மலைநாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. இதேவேளை,...

Read moreDetails

பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் மீது இனம்தெரியாதோர் தாக்குதல்!

காலி பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (24) மாலை இனந்தெரியாத நபர் ஒருவரால்...

Read moreDetails

மதுபோதையில் யாழ் தேவி ரயிலை செலுத்திய தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது!

யாழ்தேவி' ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் , கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (25)...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

களு கங்கையின் நீரேந்து பகுதிகளை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களுகங்கயைின் கிளை ஆறான...

Read moreDetails

நாடளாவிய சுற்றிவளைப்பில் இதுவரை 5,414 பேர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் பிரகாரம் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 580 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

சர்ச்சையில் முடிந்த கோப் குழு கலந்துரையாடல்!

இலங்கை மின்சார சபையுடன் (CEB) தொடர்புடைய விடயங்கள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கை ட்ரான்ஸ் போர்மர்ஸ் நிறுவனம் (Lanka Transformers Company) நேற்று (24) கோப் குழுவில் (...

Read moreDetails

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 மாலுமிகள் நாடு திரும்பினர்!

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல் பாதுகாவலர்கள் விடுவிக்கப்பட்டு நேற்று நாடு திரும்பினர். எரித்திரியாவில் ஒரு வருடமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல் பாதுகாவலர்களை...

Read moreDetails

கோப்பாய் சந்தியில் வாகனங்கள் விபத்து – ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்று காலை ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள சமிக்ஞை விளக்குப் பொருத்திய பகுதியில்...

Read moreDetails
Page 73 of 2331 1 72 73 74 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist