பிரதான செய்திகள்

சுற்றுப்பயணப் படங்களை உடனுக்குடன் பதிவிட வேண்டாம் – திருட்டுகளைத் தவிர்க்கப் பொலிஸார் அறிவுரை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் விசேட கோரிக்கை விடுத்துள்ளனர்....

Read moreDetails

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955-க்கு அழையுங்கள்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்!

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மற்றும் சட்டவிரோதப் பேருந்து சேவைகள் குறித்து முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. பண்டிகைக்...

Read moreDetails

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல்: உகண்டா பெண் கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்ன் போதைப்பொருளை உடலில் மறைத்து கடத்தி வந்த உகண்டா நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து கட்டார் வழியாக...

Read moreDetails

பாலத்திலிருந்து லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

வாரியப்பொல - நாரம்மல வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வாரியப்பொல - நாரம்மல வீதியின் நெலும்புவ பகுதியில் அமைந்துள்ள கொலமுணுஓயா பாலத்திலிருந்து...

Read moreDetails

செந்நெல் கிராமம் 2 இல் நீண்டகாலம் பாவிக்கப்படாத பாதை மீண்டும் திறப்பு!

சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட செந்நெல் கிராமம் 2 பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி புற்கள் மற்றும் புதர்களால் மூடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் இருந்த பாதை,...

Read moreDetails

சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயற்சி: பிரதேச செயலக கணக்காளர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயது சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற அதிர்ச்சிச் சம்பவத்தில் தொடர்புடைய 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - காத்தான்குடி...

Read moreDetails

ஒரே வாரத்தில் விபத்துகளால் 49 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை போக்குவரத்து அமைச்சர் வெளியிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி...

Read moreDetails

சட்டத்தரணிகள் சங்கத்தின்  ஒருங்கிணைப்பு முயற்சிகளும்  ஒரு புதிய சமூக  உடன்படிக்கைக்கான வாய்ப்புக்களும்! நிலாந்தன்.

  சட்டத்தரணிகள் சங்கம் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் முனைப்பாக இருக்கிறது என்று தெரிகிறது. அதுதொடர்பான இரண்டாவது சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.மூத்த சட்டத்தரணிகள் இந்த விடயத்தில்...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதிரடி!

மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான புதிய நடைமுறை குறித்து இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக...

Read moreDetails

பாரியளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் புத்தல பகுதியில் கைது!

புத்தல பகுதியில் மிகப்பெரிய ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை கோட்ட விஷப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசேட...

Read moreDetails
Page 73 of 2528 1 72 73 74 2,528
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist