பிரதான செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று சந்திக்கும் விஜய்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்துப் பேசுகிறார். கூட்ட...

Read moreDetails

வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்கா – சீனா இணக்கம்!

அமெரிக்காவும் சீனாவும் ஒரு சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பை ஒப்புக் கொண்டுள்ளன. இது இந்த வார இறுதியில் அந்தந்த தலைவர்கள் சந்திக்கும் போது விவாதிக்கப்படும் என்று அமெரிக்க...

Read moreDetails

வெலிகம துப்பாக்கிசூடு- தப்பிச்சென்ற நபரை கைது செய்ய பொதுமக்களிடம் பொலிசார் உதவி!

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் மேலும் ஒரு சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கடந்த 22ஆம் திகதி...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை 29000 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்களில் 29000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 18 மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414...

Read moreDetails

வெலிகம பிரதேசசபை தலைவர் கொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாகவும் இருந்ததாக கூறப்படும் மேலும் ஒரு சந்தேகநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸாரால் காலியில்...

Read moreDetails

பெக்கோ சமனிடம் இலஞ்சம் பெற்ற ஊவா போக்குவரத்து அதிகாரி!

தமக்கு சொந்தமான இரண்டு சொகுசு பேருந்தை மொனராகலை - கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர்...

Read moreDetails

இவர்களைப் பாராட்டுவோம் – நிலாந்தன்.

  பிரதேச சபைகள் மீது குறிப்பாக கழிவு முகாமைத்துவம் தொடர்பாக அதிகமாக பத்திரிகைகளில் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருபவன் என்ற அடிப்படையில் புதிய உள்ளூராட்சி சபைகள் பொறுப்பேற்ற...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது!

கம்பளை உலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் அவரது மருமகன் ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்...

Read moreDetails

ஆரையம்பதி பகுதியில் இரவு வேளையில் திடீரென நுழைந்த காட்டு யானை! மக்கள் பதற்றம்!

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இரவு நேரம் உள் நுழைந்த காட்டு யானைகள் பாலமுனை நகர் பகுதி பாடசாலை ஒன்றின் முன் நுழைவாயில் கதவினை உடைத்து, சேதப்படுத்தியதோடு மக்கள்...

Read moreDetails

பொலிசாரின் கட்டளையையை மீறி சென்ற வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், பொலிசாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றின்மீது பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பல...

Read moreDetails
Page 72 of 2331 1 71 72 73 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist