பிரதான செய்திகள்

மூளை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சிறுவன் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளான்!

டேட் மாடர்ன் கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு சிறுவன் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் , ஓடவும், சைக்கிள் ஓட்டவும், குதிக்கவும், நீந்தவும் ஆரம்பித்துள்ளதாக...

Read moreDetails

5 வருட இடைவேளைக்கு பின் இந்தியா – சீனா இடையில் நேரடி விமான ச‍ேவை ஆரம்பம்!

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கொல்கத்தாவிலிருந்து இண்டிகோ விமானம் 6E 1703 திங்கட்கிழமை (27) தெற்கு சீன நகரமான குவாங்சோவில்...

Read moreDetails

2026இற்கான லோன்லி பிளானட்டின் சிறந்த இடங்களில் யாழ் நகரமும்!

முன்னணி உலகளாவிய பயண வழிகாட்டியான லோன்லி பிளானட் (Lonely Planet) பட்டியலிட்ட 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் இலங்கையின் வடக்கில் உள்ள யாழ்ப்பாண...

Read moreDetails

கொலைசெய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

பத்தேகம - சந்தராவல பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்க்கப்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பத்தேகம,...

Read moreDetails

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை!

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் ஒருவர் காவல்துறையினரால் நேற்று மலை(26) மஹரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

நிதி இலக்குகளில் புதிய மைல்கல்!

இந்த ஆண்டுக்கான எதிர்பார்க்கப்பட்ட அனைத்து நிதி இலக்குகளையும் தாண்ட முடியும் என்று இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. வரலாற்றில் இதுபோன்ற ஒன்று நடப்பது இதுவே முதல்...

Read moreDetails

கல்முனையில் கைது செய்யப்பட்ட இரு போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை!

இரு வேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெரிய நீலாவணை...

Read moreDetails

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர்...

Read moreDetails

யாழில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை (27) இடம்பெற்றுள்ளது. இதன்போது...

Read moreDetails

வீரர் படுகாயமடைந்ததால் கைவிடப்பட்ட போட்டி!

இங்கிலாந்தில் நடைபெற்ற  FA Trophy கால்பந்து போட்டியின் நடுவே வீரர் ஒருவர் கடுமையாக காயம் அடைந்ததால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. டார்செஸ்டர் டவுன் (Dorchester Town) அணியின் வீரரும்...

Read moreDetails
Page 71 of 2331 1 70 71 72 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist