பிரதான செய்திகள்

தெவினுவர பெரஹேராவிலிருந்து ‘காவடி’யை நீக்க பொலிஸார் பரிந்துரை!

தெவினுவரவில் உள்ள உத்பலவன்ன ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தில் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹேராவிலிருந்து காவடி நடனத்தை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரைத்துள்ளது. காவல்துறைத் தலைவர் பிரியந்த வீரசூரிய...

Read moreDetails

காலி, கரபிட்டிய பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

காலி, கரபிட்டிய, மைத்திப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் குளியலறையில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர், அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக.. அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன்.ரவிகரன் எம்பி ஆதங்கம் !

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா வை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு கேட்பது என...

Read moreDetails

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து விபத்து – இருவர் படுகாயம்!

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தன்னாமுனையில் இரண்டு மதில்கள் ஒரு வர்த்தக நிலையத்தினை உடைத்துச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது சாரதி உட்பட...

Read moreDetails

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

கடந்த சில மாதங்களில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவிக்கிறது. இந்தத் தீ விபத்துச் சம்பவங்களிலிருந்து...

Read moreDetails

முறையற்ற வகையில் நடந்து கொண்டதற்காக உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!

வத்துப்பிட்டிவல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவர், கடமையில் தகாத முறையில் நடந்து கொண்டதாலும், பொதுமக்களிடம் அச்சுறுத்தும் வகையில் பேசியதாலும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 23ஆம் திகதியன்று...

Read moreDetails

83 ஜூலை:  43 ஆண்டுகளில்  யாரும் பொறுப்புக்கூறவில்லை! நிலாந்தன்!

ஜூலை 83இன் 43ஆவது ஆண்டு நினைவு. அதை கறுப்பு ஜூலை என்று பொதுவாக அழைக்கிறார்கள்.அதை இன அழிப்பு ஜூலை என்று அழைக்க வேண்டும். அது கலவரம் அல்ல....

Read moreDetails

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

எல்லா பகுதியில் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சுற்றுலா நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்றம்...

Read moreDetails

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான அமைச்சரவை அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பம்!

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் நீட்டிப்பது தொடர்பான அமைச்சரவை அறிக்கையைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன...

Read moreDetails

பெல்லன்வில உணவக உரிமையாளர் கொலை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன!

பெல்லன்வில உணவக உரிமையாளரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டாளர், இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், மின்னேரிய இராணுவ முகாமில் இருந்து துப்பாக்கி திருடப்பட்ட சம்பவத்திலும்...

Read moreDetails
Page 70 of 2691 1 69 70 71 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist