பிரதான செய்திகள்

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு பிணை!

மட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை...

Read moreDetails

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு இடைநிலைப் பாடசாலையில் புதன்கிழமை (15) 14 வயது மாணவன் ஒருவன், தன்னுடன் கல்வி பயிலும் எட்டு மாணவர்கள் உட்பட குறைந்தது ஒன்பது...

Read moreDetails

திருகோணமலை சோமாவதி பாலத்திற்கு கீழ் குளிக்கசென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம்...

Read moreDetails

இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை: 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து சேவைகள் மூலம், இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளது. சித்திரை புத்தாண்டு...

Read moreDetails

நிர்வாக மோசடிகளை நிறுத்துமாறு கோரி மன்னார் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வப் பணியாளர்கள் வாயைக் கட்டிப் போராட்டம்!

மன்னார் இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கிளையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் நிர்வாக முறைகேடுகளைக் கண்டித்து, அந்த அமைப்பின் தன்னார்வப் பணியாளர்கள் இன்று (15) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றைப் முன்னெடுத்தனர்....

Read moreDetails

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிதிலங்கள் காணப்பட்ட பகுதிக்கு அண்மையில் உள்ள மரம் ஒன்றில்...

Read moreDetails

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ் உடுவில் பகுதியில் திறந்துவைப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் குறைகேள் அலுவலகமாக இது செயற்படவுள்ளது. கட்சியின்...

Read moreDetails

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை மல்வத்து மகா விகாரைக்குச் சென்று மகா விகாரவம்சிக சியாமோபாலி மகா பீட மல்வத்து தரப்பின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய...

Read moreDetails

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்: பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்!

சித்திரை புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் இன்று முதல் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ்...

Read moreDetails

நாட்டில் அடுத்தடுத்து இரு கொலைகள்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்!

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (14) இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், குளத்திலிருந்து ஆணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. வெல்லவாய, நெட்டொலகம...

Read moreDetails
Page 70 of 2527 1 69 70 71 2,527
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist