பிரதான செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை விமானத்தில் தாக்கும் பயணி; வைரலாகும் காணொளி!

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல், விமான ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு...

Read moreDetails

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் மெலிசா!

இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு...

Read moreDetails

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுப்பட்ட உழவு இயந்திரம் பொலிஸாரால் பறிமுதல்!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலி  பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3...

Read moreDetails

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டினது இலங்கை நேரப்படி இன்று...

Read moreDetails

நாரஹேன்பிட அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 13 தீயணைப்பு வாகனங்கள் பணியில்!

நாரஹேன்பிட, தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, தற்போது 13 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. குறித்த குடியிருப்புத் தொகுதியின் நான்காவது...

Read moreDetails

செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி!

டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும்...

Read moreDetails

செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை...

Read moreDetails

கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்!

புத்தளம் பகுதியில் கடலில் மிதந்து கொண்டிருந்த போத்லில் இருந்த திரவத்தை அருந்திய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த திரவத்தை அருந்திய மேலும் இருவர் தற்போது...

Read moreDetails

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 2 , 30 000கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களில் மூவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை...

Read moreDetails
Page 69 of 2331 1 68 69 70 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist