பிரதான செய்திகள்

தெதுறுஓயாவில் நீராட சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது....

Read moreDetails

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலமானது தற்போதுள்ள பிராந்தியப் பங்கீட்டை மாற்றாமல் நாடாளுமன்றத்தில் மேம்பட்ட பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். இதன்மூலம் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-லிருந்து 59...

Read moreDetails

இந்தோனேசிய ஹெலிகொப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் (Kalimantan) மாகாணத்தில், ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் H130 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகொப்டரில்...

Read moreDetails

தெதுரு ஓயாவில் நீரில் மூழ்கிய அறுவர் சடலங்களாக மீட்பு!

நிக்கவரெட்டிய, கொபேகனே பகுதியில் தெதுரு ஓயா ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் குழுவிலிருந்து ஆறு பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக...

Read moreDetails

இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெயை 286 டொலருக்கு வாங்கியதா?

இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நிராகரித்துள்ளது. அத்துடன், தவறான தகவல்களை வெளியிட்ட அந்த...

Read moreDetails

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

முல்லைத்தீவு, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை முல்லைத்தீவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....

Read moreDetails

முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் இருந்து பெருமளவிலான தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டு என்பன மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் கடந்த ஜனவரி 1 ஆம் திகதி பிறந்த மூன்று இலங்கை வம்சாவளி சிறுத்தைக்குட்டிகள் தற்போது அங்கு பொதுமக்களின் பார்வைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தாய் சிறுத்தையான...

Read moreDetails

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி.ரவீந்திரநாத் கொழும்பிற்கு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை...

Read moreDetails

கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!

தேசிய தலைநகரின் சில பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளதால், இந்த பருவத்தின் முதல் கடுமையான கோடை வெப்பம் டெல்லியில் உணரப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD)...

Read moreDetails
Page 68 of 2527 1 67 68 69 2,527
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist