பிரதான செய்திகள்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்;  2 ஆவது அரையிறுதிப் போட்டி இன்று!

2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இன்று (30) நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியானது இன்று பிற்பகல் 3.00...

Read moreDetails

கரீபியன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய மெலிசா!

கரீபியன் முழுவதும் மெலிசா சூறாவளி தனது பேரழிவைத் தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது. இது வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழித்தது, சுற்றுப்புறங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது மற்றும் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றியது....

Read moreDetails

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டில்,...

Read moreDetails

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது!

10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரி, பெற்றுக்கொண்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

Read moreDetails

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு!

  அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள கோமாரி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

Read moreDetails

பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுவிக்கப்பட்ட காணிகளின்...

Read moreDetails

ரணிலுக்கு எதிரான வழக்கு 2026 ஜனவரிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கை 2026 ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதிவான்...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு; உடனடியாக வங்கிக் கணக்கிகளை திறக்குமாறு அறிவுறுத்தல்!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்ற பயனாளிகள் உதவித் தொகையை பெறுவதற்கு உடனடியாக வங்கிக் கணக்குகளை திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது. பயனாளிகளின் பட்டியல்...

Read moreDetails

ரணில் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு...

Read moreDetails

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து மூவர் காயம்!

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த...

Read moreDetails
Page 68 of 2331 1 67 68 69 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist