பிரதான செய்திகள்

மஹிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை!

சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு தலைமை நீதிவான்...

Read moreDetails

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!

இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தீவு நாட்டிற்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு மற்றும்...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி; 4 படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படை 2025 ஒக்டோபர் 21 முதல் 24 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத முறைகளைப்...

Read moreDetails

பாலியல் குற்றத்துக்காக ஆஸி.யின் முன்னாள் அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை!

இரண்டு இளைஞர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அவுஸ்திரேலிய அரசியல்வாதிக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 44 வயதான...

Read moreDetails

இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா!

இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு,...

Read moreDetails

யாழில் போதைப்பொருட்களுடன் எட்டு பேர் கைது!

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை யாழ்ப்பாணம்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்ட இரண்டு மெகசின்களும் வயர்களும் மீட்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக மேல்கூரையில் மறைத்து வைக்கப்பட நிலையில் இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும் 5 அடி நீளமான வயர்களும் நேற்றுமாலை அடையாளம் காணப்பட்டிருந்தன. இதனையடுத்து...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட நிதி உதவித் திட்டம் இன்று ஆரம்பம்!

  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்காக இந்திய மானியத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட நிதி உதவித் திட்டத்தை இந்திய...

Read moreDetails

இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் மகாத்மா காந்தி மாதிரி கிராமத்தின் திறப்பு விழா!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து நேற்று அம்பாறையில்...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

தன்னிச்சையான இடமாற்ற முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (31) நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது. இன்று...

Read moreDetails
Page 67 of 2331 1 66 67 68 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist