பிரதான செய்திகள்

ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் இலங்கையில்!

ஜெர்மானிய பயண நிறுவனம் ஒன்றால் இயக்கப்படும் அதன் முதன்மை சொகுசு பயணிகள் கப்பலான MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (17)...

Read moreDetails

வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!

வவுனியாவில் 3354 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உள்நாட்டு விசாரணை அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்து, சர்வதேச விசாரணையை வலியுறுத்திப் போராடி...

Read moreDetails

புறக்கணிக்கப்படும் நெடுந்தீவு – அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி ஏப்ரல் 24 இல் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டம்...

Read moreDetails

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் நேற்று பகல் புகையிரத விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கான புத்தாண்டு முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட சேவையில் ஈடுபட்ட புகையிரதம் அக்கராயன்...

Read moreDetails

யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டு பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது நேற்றுமுன்தினம் இரவு(15) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்....

Read moreDetails

சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் கொ*லை – மரண விசாரணை அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த...

Read moreDetails

வவுனியாவில் புகைப்பட நிலையத்தில் தீ விபத்து – பெறுமதியான பொருட்களுக்கு சேதம்!

வவுனியா முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள புகைப்பட நிலையமொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்து காரணமாக நிலையத்தில் உள்ள பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாக வவுனியா பொலிஸார்...

Read moreDetails

தையிட்டி விகாரை காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி முறைப்பாடு!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இன்று காலை பதற்றம் ஏற்பட்டுள்ள...

Read moreDetails

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபா பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக அறிக்கை சமர்ப்பிப்பு !

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த 6.7 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக தனது சொத்து விபர அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமைச்சரின் சொத்துக்கள் தொடர்பாக...

Read moreDetails

வவுனியா நகரப்பகுதியில் சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா கொறவப்பொத்தானை வீதியிலுள்ள பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக...

Read moreDetails
Page 67 of 2527 1 66 67 68 2,527
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist