பிரதான செய்திகள்

முக்கிய அறிவிப்பு! ‘நவம்மஹர’ ரயில் கடவையில் திடீர் மாற்றம்

பிரதான ரயில் பாதையில் உள்ள ஹொரப்பே உப ரயில் நிலையத்திற்கு அருகில், 08ஆவது மைல்கல் 05 சங்கிலித் தொலைவு பகுதியில் அமைந்துள்ள “நவம்மஹர” ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள...

Read moreDetails

டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

டெல்லியின் மால்வியா (Malviya) நகர் ஹோட்டலில் நேற்றைய (03) தினம் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்த விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என...

Read moreDetails

அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் அண்மையில்...

Read moreDetails

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாகவும் லண்டன் சுரங்கப்பாதை ரயில் சாரதிகள் இன்று (04) காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் தலைநகரில் பெரும்பாலான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் சிரமங்களை...

Read moreDetails

இலங்கையில் 20% மாணவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு!

இலங்கையில் ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு...

Read moreDetails

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

ஹொரணை - பட்டகொட பிரதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் இந்த தீ...

Read moreDetails

ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!

ஹொரணையில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சுமார் 30.5 மில்லியன் ரூபா பணப் பையை நபரொருவர் கொள்ளையடித்துத் தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து ஹொரணை பொலிஸார்...

Read moreDetails

முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர். எனவே தேவையற்ற - விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள...

Read moreDetails

ஹிக்கடுவவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 53 வயது மீனவர் மாயம்!

ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆழ்கடல் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், நடுவழியில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். படகின்...

Read moreDetails

நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான நூலகத்தினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான...

Read moreDetails
Page 66 of 2603 1 65 66 67 2,603
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist