பிரதான செய்திகள்

“நிலக்கரி ஊழலை மறைக்க அரசாங்கம் நாடகம்”: ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாச நேரடி சவால்!

இலங்கையின் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அதனை மூடிமறைக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும்...

Read moreDetails

கரன்தெனிய ராஜுவிடம் தீவிர விசாரணை – 72 மணிநேரம் தடுத்து வைக்க உத்தரவு!

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான 'கரன்தெனிய ராஜு' என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை...

Read moreDetails

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகளை சேதப்படுத்திய நபர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நான்கு வீடுகள் மீது கடந்த 15 ம் திகதியன்று தாக்குதல் மேற்கொண்டவர் இன்று மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்...

Read moreDetails

சமையல் எரிவாயு தட்டுப்பாடு வருமா? லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம்  தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டுக்குக்...

Read moreDetails

நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த விருந்த 91 லட்சம் ரூபா மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை மெரைன் பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம்...

Read moreDetails

எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு (G.M.R.D. Aponsu) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...

Read moreDetails

நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியின் போது ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர...

Read moreDetails

தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!

காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் போது, அனைத்து...

Read moreDetails

நிலக்கரி இறக்குமதி விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு நியமனத்தை அடுத்து பதவி விலகினார் எரிசக்தி அமைச்சர்!

இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் வரையிலான காலகட்டத்தில், இலங்கைக்குள் நிலக்கரி...

Read moreDetails

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று இரத்துச் செய்யப்பட்டது. தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால்...

Read moreDetails
Page 66 of 2527 1 65 66 67 2,527
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist