பிரதான செய்திகள்

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான வட்டு எறிதல் (Discus Throw) F42-44/F61-64 பிரிவில் இலங்கையின் பாரா விளையாட்டு வீரர் பாலித பண்டார...

Read moreDetails

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏழு அம்சங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது!

உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தை முன்னெடுத்துச் செல்ல தயக்கம் காட்டி வந்த இலங்கை...

Read moreDetails

நாளை பல பகுதிகளில் வெப்பமான வானிலை !

கிழக்கு மாகாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கிழக்கு...

Read moreDetails

கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது!

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசோமட்டா ஆகியோரின் பிரசன்னத்துடன் கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம்...

Read moreDetails

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு ஆணை வழங்கப்பட்டது; ஆனால், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கோ அல்லது நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக...

Read moreDetails

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களுக்கும் மேலாக தீ எரிந்துகொண்டிருக்கின்றது. அதனால் ஏற்பட்டுள்ள புகையால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வலி. வடக்கு பிரதேசத்தில் ,...

Read moreDetails

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

களுவாஞ்சிகுடியில் வைத்து திருடப்பட்ட ரூ. 8,90,000-க்கும் அதிக மதிப்புடைய மோட்டார் சைக்கிள், பாணமை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாகக் களுவாஞ்சிகுடி பொலிஸார் இன்று புதன்கிழமை (29) தெரிவித்தனர். மட்டக்களப்பு...

Read moreDetails

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அதனை கட்டுப்படுத்த கோரியும் கடற்தொழிலாளர்களால் குறிகட்டுவான் கடற்பகுதியில் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கண்ணாடி இழை...

Read moreDetails

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மதுபானக் கடைகளைத் தனியார்மயமாக்குவது குறித்து, தமிழக வெற்றி கழகம் (TVK) தலைமையிலான தமிழக அரசு...

Read moreDetails

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைக் கடந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தகவல்களின்படி, ஜனவரி 1 முதல்...

Read moreDetails
Page 66 of 2691 1 65 66 67 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist