பிரதான செய்திகள்

செயற்கை நுண்ணறிவுச் சட்டங்கள் வகுக்கப்படும் தளங்களில், நம்மைப் போன்ற நாடுகளுக்கும் ஓர் இடம் தேவை – பிரதி அமைச்சர் எரங்கா வீரரத்ன கோரிக்கை!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய ஆளுகைக் கட்டமைப்பை வடிவமைப்பதில், வளரும் நாடுகளுக்கும் சமமான குரல் இருக்க வேண்டும் என்று டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் பொறியாளர் எரங்கா...

Read moreDetails

மட்டக்களப்பில் “டெஸ்ட் டிரைவ்” செய்வதாகக் கூறி மோட்டார் சைக்கிள்களைத் திருடிய வாலிபர் கைது!

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள்களை ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி, அவற்றைத் திருடிச் சென்ற நூதனத் திருடன் ஒருவரை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நேற்று (19) கைது...

Read moreDetails

மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த யமால்; நெகிழவைத்த தருணம்!

நியூஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் இறுதி வேளையில், லியோனல் மெஸ்ஸியும் லமின் யமாலும் மனமுருகி ஒருவரையொருவர்...

Read moreDetails

டெங்கு பரவல் உச்சத்தில்! நாடு முழுவதும் 76,000-ஐ கடந்த பாதிப்புகள்

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த...

Read moreDetails

சுற்றுலாத்துறையை மேம்படுத்த பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி அவதானிக்க வேண்டும் – விவேகானந்தன் கோரிக்கை !

வடக்கு மாகாணத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் நகரப் பகுதிகளிலும் அமைந்துள்ள பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என வடக்கு...

Read moreDetails

வேலணை நூடில்ஸ் உற்பத்தி நிலையதத்திற்கு கைத்தொழில் பிரதி அமைச்சர் களவிஜயம்!

யாழ்பாணத்திற்க்கு விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க வேலனை பகுதியில் இயங்கி வரும் நூடுல்ஸ், அரிசி, குரக்கன் உள்ளிட்ட பெறுமதி...

Read moreDetails

சாதனை படைத்த டக்கெட்; இந்தியாவுடனான ஒருநாள் தொடரையும் வென்றது இங்கிலாந்து!

லண்டன், லோர்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், பென் டக்கெட் சாதனை படைக்கும் வகையில் எடுத்த 141 ஓட்டங்கள் இங்கிலாந்து...

Read moreDetails

பெரு நிலநடுக்கம்; அறுவர் உயிரிழப்பு, 30-க்கும் மேற்பட்டோர் காயம்!

பெரு நாட்டின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த அனர்த்தத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 300...

Read moreDetails

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

தெஹிவளை - கல்கிசை பொது மயானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (19) பிற்பகல்...

Read moreDetails

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய, சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் இரண்டு வெளிநாட்டு பயணிகள் இன்று அதிகாலை...

Read moreDetails
Page 82 of 2691 1 81 82 83 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist