பிரதான செய்திகள்

ஆரோக்கியமான முதுமைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய இந்தியா!

முதியோருக்கான விரிவான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அமைப்பின் அடிப்படையில், வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமையை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தியா...

Read moreDetails

மஹிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்!

சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதிவான்...

Read moreDetails

இரு முனைப்போர் குறித்த பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்!

தாலிபான்களுடனான எல்லைப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரு முனைப்போருக்கு நாடு தயாராக இருப்பதாக ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது கூறிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா...

Read moreDetails

வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை!

இலங்கை சுங்கத்துறை, 2025 ஒக்டோபர் 15 அன்று 2,470 மில்லியன் ரூபாவை வசூலித்து. இது இதுவரை இல்லாத அளவிலான ஒரு நாள் வரி வருவாயை பதிவு செய்த...

Read moreDetails

பயணச் சீட்டு வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் அறியப்படுத்த புதிய தொலைபேசி இலக்கங்கள்!

பயணசீட்டுகளை  பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (15) மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. அவற்றில்...

Read moreDetails

உதவி செய்யுங்கள் தயவு செய்து உபத்திரம் செய்யாதீர்கள்- இராமலிங்கம் சந்திரசேகர்!

நாடாளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை...

Read moreDetails

கலஹா ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரியில் வருடாந்த கலை விழா!

கலஹா ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரியில் வருடாந்த கலை விழா நிகழ்வுகள் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. கலஹா ஸ்ரீ இராமகிருஸ்ணா மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் பிரதம...

Read moreDetails

இடிந்து விழுந்த அம்பன்கங்கா கோரலே,கோப்பி தோட்டம் , இஞ்சி தோட்ட பாலங்கள்!

மாத்தளை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், அம்பன்கங்கா கோரலே, கோப்பி தோட்டம் மற்றும் இஞ்சி தோட்ட பாலங்கள் இடிந்து விழுந்ததால், அந்தப் பகுதி...

Read moreDetails

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கலாம்: சுங்கம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால், இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்க...

Read moreDetails

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர (Jayananda Warnaweera) தனது 64 ஆவது வயதில் காலமானார். சுழற்பந்து வீச்சாளரான வர்ணவீர, 1986 மற்றும் 1994 க்கு...

Read moreDetails
Page 82 of 2331 1 81 82 83 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist