பிரதான செய்திகள்

வவுணதீவில் போலி ஆவணம் தயாரித்து மணல் கடத்தல்! இருவர் கைது!

வவுணதீவில் போலி அனுமதி பத்திரம் தயாரித்து மணல் கடத்தில் ஈடுபட்ட இருவர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு வவுணதீவில்...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின்...

Read moreDetails

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள், அவரின் மனைவியின்...

Read moreDetails

சம்பள நிர்ணய சபையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனம் – செந்தில் தொண்டமான் கண்டனம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற நிலையில், இதில் தொழிற்சங்க ரீதியாக அனைவரும் கலந்துக்கொண்ட போதும், முதலாளிமார் சம்மேளனத்தின்...

Read moreDetails

இந்திய- இலங்கை பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் பெண்களின் கல்வி, பெண்களின் அதிகாரம், புதுமை,...

Read moreDetails

மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும்- அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தல்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த...

Read moreDetails

வெல்லவாய பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர் கைது !

வெல்லவாய பகுதியில் ஐஸ் விநியோகித்த குற்றச்சாட்டில் கடத்தல்காரர்  ஒருவர்     ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். வெல்லவாயவின் பெரகட்டிய பகுதியில் வெல்லவய பொலிஸார்  நடத்திய சோதனையின்...

Read moreDetails

மகளிர் உலகக் கிண்ணம்; தென்னாப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இலங்கை!

2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தின் 18 ஆவது போட்டியில் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.  இந்தப் போட்டி இன்று (17) கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில்...

Read moreDetails

கடற்றொழில் அமைச்சில் உயர் மட்டக் கலந்துரையாடல்!

கடற்றொழில் அமைச்சில் நேற்று ஒரு உயர் மட்ட விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், கடற்றொழில், பாதுகாப்பு அமைச்சுகள், கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து, வடக்கு மற்றும்...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான...

Read moreDetails
Page 81 of 2331 1 80 81 82 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist