பிரதான செய்திகள்

பேருந்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அம்பாறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய...

Read moreDetails

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான குணரத்ன வன்னிநாயக்க!

சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினர். கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வன்னிநாயக்கவை...

Read moreDetails

நீதிமன்றங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

நீதிமன்ற வளாகத்தில் குவிந்து கிடக்கும் வழக்கின் சான்றுப் பொருட்களை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அகற்ற வேண்டும் என நீதிச் சேவை...

Read moreDetails

அடகுவைத்து நகையில் 04 கிராம் திருட்டு- களுவாஞ்சிகுடியில் சம்பவம்!

களுவாஞ்சிக்குடியில் ஒரு நகை கடையில் நகை அடகு வைத்து பின்னர் அதை மீண்டும் எடுக்கும் போது அதில் 04 கிராம் வெட்டப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மண்முனை...

Read moreDetails

தமிழ் FM, ஆதவன் TV இணைந்து நடத்தும் “தித்திக்கும் தீபாவளி – சரவெடி” மலையகத்தில்!

மலையகச் சொந்தங்களை மகிழ்விப்பதற்காக தீபாவளி தினத்தை முன்னிட்டு தமிழ் FM, ஆதவன் தொலைக்காட்சி இணைந்து "தித்திக்கும் தீபாவளி - சரவெடி" நிகழ்வை வழங்க உள்ளனர். எதிர்வரும் ஒக்டோபர்...

Read moreDetails

இஷாரா செவ்வாந்தி வெளியிடும் திடுக்கிடும் தகவல்கள்- பலகோணங்களில் விசாரணை!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பலவகையான திடிக்கிடும் தகவல்கள் வெளியிட்டுள்ளன. தனது முன்னாள்...

Read moreDetails

1.8 மில்லியனை கடந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.8 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்தளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 13 உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

மட்டக்களப்பு - கரடியனாறு கித்துள்ள பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்று கொண்டிருந்த பதின்மூன்று உழவு இயந்திரங்களை அரந்தலாவ பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் உழவு இயந்திரங்களின் சாரதிகள்...

Read moreDetails

மார்பக புற்று நோயினால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்படுவதாகவும் இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று பேர் மரணிப்பதாகவும் தினசரி 15 நோயாளிகள் இனம்...

Read moreDetails
Page 80 of 2331 1 79 80 81 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist