பிரதான செய்திகள்

உக்ரேனில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு: ரஷ்யத் தூதரிடம் இந்தியா கடும் எதிர்ப்பு!

உக்ரேன் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றில் இருந்த நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யத் தூதரை இன்று (21) வரவழைத்த இந்திய அரசு, மொஸ்கோவிடம்...

Read moreDetails

கனேடிய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரி!

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் மீது 50% கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) அறிவித்தார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட...

Read moreDetails

விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!

இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு (FIU), நிதி பரிவர்த்தனை அறிக்கையிடல் சட்டத்தின் விதிமுறைகளை மீறிய 11 நிறுவனங்களுக்கு மொத்தமாக 1 கோடியே 46 இலட்சம்...

Read moreDetails

கந்தளாயில் சந்தேகத்திற்கிடமான விதையை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கந்தளாய் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்கும் 22 மாணவர்கள், மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற விஷ விதையை உட்கொண்டதால் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56...

Read moreDetails

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்கள், இன்று முதியவர்களாக மாறிய போதும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி காலத்தினை கடத்துகின்றனர். பயங்கரவாதத்...

Read moreDetails

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி வேறு பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும், உளவு இயந்திரம் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம்...

Read moreDetails

மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்களை கோர அரசியலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. அதன்படி, உரிய விண்ணப்பம் ஜூலை 31 ஆம் திகதி அல்லது...

Read moreDetails

டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

டெங்குவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. டகேடா (Takeda) நிறுவனத்தின் 'க்யூடெங்கா' (QDENGA / TAK-003) என்ற டெங்கு நோயக்கு எதிரான தடுப்பூசிக்கு...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தினரால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து முறையிடுவதற்கும், தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்குமாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்....

Read moreDetails
Page 80 of 2691 1 79 80 81 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist