இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. அந்த...
Read moreDetailsகிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில், இந்தியா அணி 24 போட்டிகளில் விளையாடி...
Read moreDetailsஇலங்கையில் நடைபெறும் ரி-20 லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அத்தியாயம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூலை 30ஆம்...
Read moreDetailsபங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இந்த அணியில், ஷிரான்...
Read moreDetailsவெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, எதிர்வரும் ஜூலை மாதம் இந்தியக் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. எனினும், இந்தியக் கிரிக்கெட் அணியின் இரண்டாம்...
Read moreDetailsசிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 147 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட...
Read moreDetailsகொரோனா பாதிப்பு காரணமாக ஐ.பி.எல். தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அவுஸ்ரேலிய வீரர்கள் மாலைதீவுகளுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் தமது நாட்டுக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர். இந்த...
Read moreDetailsஸிம்பாப்வே நாட்டில் பாகிஸ்தான் அணி வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றனர். தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரே நகரில் நடந்து...
Read moreDetailsராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இளம் கிரிக்கெட் வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா பாதிப்பால் நேற்று காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேதன் சக்காரியாவின் தந்தை கொரோனா பாதிப்புக்குள்ளாகி,...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர நிலையை அடுத்து, 2021 ஐ.பி.எல். இருபதுக்கு-20 தொடரின் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.