ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடை தசையில் ஏற்பட்ட ...
Read moreDetailsஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...
Read moreDetailsஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான 37 வயதுடைய மொயீன் அலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்காக...
Read moreDetailsபிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர் நவ்தீப் சிங் பங்கேற்றிருந்த நிலையில் இப்போட்டியில் ஈரான் வீரர் 47.64 மீட்டர்...
Read moreDetailsஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா அமெரிக்க வீராங்கனை...
Read moreDetailsபிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது. பாரிஸ்...
Read moreDetailsமகாஜனா - ஸ்கந்தா மோதும் “வீரர்களின் போர்” என வர்ணிக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி நேற்று ஆரம்பமாகியது. இந்நிலையில், போட்டியில் முதலாவது இனிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தா 67...
Read moreDetailsசவூதி அரேபியாவில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின் இரண்டாவது சுற்றில் இலங்கை பங்கேற்கவுள்ளது. அதற்கமைய இலங்கை...
Read moreDetailsநியூசிலாந்து அணியின் சுழல் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது. நியூசிலாந்தின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு...
Read moreDetailsகால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.