விளையாட்டு

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை...

Read moreDetails

ஆசிய குத்துச்சண்டை கூட்டுசம்மேளனத் தலைவர் அஸிஸ் கொஸாம்பிடோவ் இலங்கை வந்தடைந்தார்!

இலங்கையில் 57 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியான ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் விசேட...

Read moreDetails

போர் நிறுத்தத்தை தொடர்ந்து IPL போட்டிகள் மீண்டும் ஆரம்பம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. இதேவேளை,...

Read moreDetails

விராட் கோலி தனது முடிவை திரும்பப் பெற வேண்டும்! பிரையன் லாரா வேண்டுகோள்!

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் போட்டியிடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில்...

Read moreDetails

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து தீர்மானம் !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து...

Read moreDetails

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு...

Read moreDetails

IPL 2025 போட்டி ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டதாக அறிவிப்பு!

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 சீசன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில்...

Read moreDetails

2025 ஐ.பி.எல். போட்டிகள் இடைநிறுத்தம்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ பதட்டங்கள்...

Read moreDetails

IPLபோட்டிகள் ஒத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read moreDetails

IPL 2025; பஞ்சாப் – டெல்லி இடையிலான போட்டி இடைநிறுத்தம்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (08) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிகளுக்கு இடையிலான போட்டியானது இடைநிறுத்தம் செய்யப்பட்டது....

Read moreDetails
Page 65 of 377 1 64 65 66 377
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist