நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பில் அறிவிப்பு!

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான...

Read moreDetails

10ஆவது நாடாளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் கூட்டம்!

10ஆவது நாடாளுமன்றத்தில் முதற்கட்ட நியமனங்களின் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவிதுள்ளார் அதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட...

Read moreDetails

போராட்டம் என்றால் மக்களுக்காக நான் முன்னிற்பேன்-ஹிருணிகா!

தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றம் செல்வதற்கு எனது முன்மொழிவை வழங்கியுள்ளேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர  ஊடகங்களுக்கு  தெரிவித்துள்ளார். பெண் என்ற வகையில் தேசியப்பட்டியலில் இருந்து...

Read moreDetails

அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச மற்றும் அரச வர்த்தக சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரிசி இறக்குமதி...

Read moreDetails

மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற குடிமக்களை உருவாக்கக்கூடிய கல்வியை உறுதி செய்ய வேண்டும்-பிரதமர்!

எதிர்வரும் மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற குடிமக்களை உருவாக்கக்கூடிய ஒடுக்குமுறையற்ற கல்வியை மாணவர்கள் உறுதி செய்வதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார் மத்திய இந்தியாவின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா...

Read moreDetails

ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி தொடர்பில் அறிவிப்பு!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரைக் குறிப்பிட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்ய முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்....

Read moreDetails

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்!

கட்டார் ஏர்வேஸால் (QTR909) இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமானங்களுள் ஒன்றான Airbus A380 (A380-861) நேற்றிரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கியது....

Read moreDetails

இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை!

இரத்தினபுரி கரவிட்ட மத்திய கல்லூரி, புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி மற்றும் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி மாணவிகள் ஜனாதிபதி அலுவலகத்தை  பார்வையிட்டுள்ளனர். அதன்படி இரத்தினபுரி கரவிட்ட...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் புதிய அறிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இம்முறை...

Read moreDetails
Page 133 of 1176 1 132 133 134 1,176
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist