ராஜகிரிய பகுதியில் பாரிய தீ விபத்து!

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள வாகன பழுது பார்ப்பு நிலையம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்...

Read moreDetails

பிரதமர் மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு!

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது இதில் தாதியர் சேவையை சிறந்த முறையில்,...

Read moreDetails

யாழ் மறை மாவட்ட ஆயரைச் சந்தித்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள்!

வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வன்னி மாவட்ட வேட்பாளர் யசோதினி கருணாகரன் மற்றும் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா...

Read moreDetails

சதொச ஊழியர்கள் தொடர்பான வழக்கு- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தொடர்பில் புதிய அறிவிப்பு!

சதொச ஊழியர் குழுவொன்றை கடமையிலிருந்து நீக்கி வேறு பணிகளில் ஈடுபடுத்திய வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம்...

Read moreDetails

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதிக்கு பிரதருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார் இதன்போது இலங்கை அரசியல் களத்தில்...

Read moreDetails

200 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதியினர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள்...

Read moreDetails

கிரேண்ட்பாஸ் துப்பாக்கி சூடு; ஒருவர் கைது!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அண்மையில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட...

Read moreDetails

34 வருடங்களுக்கு பின்னர் யாழ் வயாவிளான் சந்தி-தோலகட்டி சந்தி மக்கள் போக்குவரத்திற்காக அனுமதி!

யாழ் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி...

Read moreDetails

லொஹான் ரத்வத்தே தொடர்பில் புதிய அறிவிப்பு!

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை நுகேகொடை பதில் நீதவானிடம் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 07 ஆம் திகதி வரை...

Read moreDetails

ஒஸ்ட்ரியா தூதுவர் பிரதமரை சந்தித்தார்!

இலங்கைக்கான ஒஸ்ட்ரியா தூதுவர் Katharina Wieser அவர்கள், கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இதில் இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக...

Read moreDetails
Page 165 of 1195 1 164 165 166 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist