குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு புதிய அதிகாரி!

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக கடமையாற்றிய ஹர்ஷ இலுக்பிட்டிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒருவரை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி ஒக்டோபர் 8 ஆம் திகதி நள்ளிரவு வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம்  கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

Read moreDetails

வெளிவிவகார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

லெபனான் மற்றும் சிரியாவுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை...

Read moreDetails

நுகர்வோர் பணவீக்கம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஓகஸ்ட் 2024 இல் 0.5% ஆக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024...

Read moreDetails

விமல் வீரவன்ச தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்த தினத்தன்று வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட விமல் வீரவன்ச உள்ளிட்ட தேசிய...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை ஆரம்பம்!

புதிய அமைச்சரவை பதவியேற்று முதன்முறையாக இன்று கூடுகிறது அதன்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது. இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு...

Read moreDetails

பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்களை உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை...

Read moreDetails

மீனவா்களை ஜனாதிபதியே காப்பாற்ற வேண்டும் – முல்லை. கடற்றொழிலாளர் சம்மேளனம் கோாிக்கை!

ஜனாதிபதி இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைப் போன்று எம் மீனவர்களையும், கடலையும் காப்பாற்ற வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவரும்,...

Read moreDetails
Page 190 of 1196 1 189 190 191 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist