செயற்குழு கூட்டம் நடத்துவது சட்டவிரோதமான செயல் : தயாசிறி குற்றச்சாட்டு!

தமக்கு அழைப்பு விடுக்கப்படாமல் மத்திய செயற்குழு கூட்டம் நடத்துவது சட்டவிரோதமான செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்...

Read moreDetails

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வு!

களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வடைந்து வருவதால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால்...

Read moreDetails

சீரற்ற வானிலை : 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு காலி ஹம்பாந்தோட்டை களுத்துறை கண்டி கேகாலை மாத்தறை நுவரெலியா இரத்தினபுரி ஆகிய...

Read moreDetails

சட்டமா அதிபரின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு மேலும் 6 மாத கால சேவை நீடிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்காக ஜனாதிபதியின் பரிந்துரை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

பாணந்துறையில் பேருந்துகள் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

பாணந்துறை பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்றும் அரச பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம்...

Read moreDetails

எவராக இருந்தாலும் பௌத்தத்திற்கே முன்னுரிமை : ஜனாதிபதி ரணில்!

அரசியலமைப்புக்கு அமைவாக, ஆட்சி அமைக்கின்ற எந்த அரசாங்கமாக இருந்தாலும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம, கிரிவத்துடுவவில் நிர்மாணிக்கப்பட்ட...

Read moreDetails

ரணில் – மஹிந்த சந்திப்பிற்கு விசேட ஏற்பாடு!

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முக்கிய அறிவிப்பினை அரசாங்கம் அறிவிக்கவுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான...

Read moreDetails

ரணில் குறித்து பொதுஜன பெரமுன அதிருப்தி : சமிந்த விஜேசிறி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து பொதுஜன பெரமுன அதிருப்தியுடனேயே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் : மைத்திரி எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டமும், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது. அதன்படி, கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல்...

Read moreDetails

வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகள் குறித்த விசேட அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசானத் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா...

Read moreDetails
Page 311 of 1196 1 310 311 312 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist