எதிர்வரும் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும் : அமைச்சர் செஹான் சேமசிங்க!

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

டயனா கமகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விடுத்த செய்தி

நாடாளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்டமை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா...

Read moreDetails

மீண்டும் ஜனாதிபதியாக ரணில் ?

மீண்டும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடகப் பிரதிநிதிகளுடனான...

Read moreDetails

முடங்கப்போகும் வைத்திய துறை ….

தொடர்ச்சியாக வைத்தியவர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் மற்றும் வைத்தியத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை...

Read moreDetails

இலங்கைக்கு தென்கிழக்கே நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்...

Read moreDetails

நவம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

நவம்பர் மாதத்தில் முதல் 12 நாட்களில் மட்டும், 55 ஆயிரத்து 491 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் முன்னிலையாகுமாறு...

Read moreDetails

கொழும்பின் பல வீதிகளில் காத்திருக்கும் ஆபத்து : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகளின் இருபுறமும் உள்ள சுமார் 300 மரங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இராஜதந்திர அனுமதி வழங்குவது தொடர்பாக வெளிநாட்டு தூதரகங்களுக்கு விசேட அறிவிப்பு!

வெளிநாட்டு போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புகள் குறித்து வெளிநாட்டு தூதரகங்களுக்கு அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீன ஆய்வுக் கப்பல்...

Read moreDetails

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக விசேட வேலைத்திட்டங்கள்!

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை...

Read moreDetails
Page 492 of 1198 1 491 492 493 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist