நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு – கண்டி சுதுவெல்ல பகுதியில் சம்பவம்!

கண்டி, கலஹா சுதுவெல்ல பகுதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போது, நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் சடலமாக இன்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails

தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவால் போக்குவரத்துப் பாதிப்பு!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பின்னதுவ மற்றும் இமதுவ பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த நான்கு பாதைகளில் இரண்டு பாதைகள்...

Read moreDetails

தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது : பெப்ரல் குற்றச்சாட்டு!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்...

Read moreDetails

இலங்கையின் ஒப்பந்தங்கள் தொடர்பாக அறிவிக்கவில்லை : சர்வதேச நாணய நிதியம்!

கடன் வழங்குனர்களுடன் இலங்கை செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக,...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணிலுடன் விசேட சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை குறித்த சந்திப்பு இடம்பெற்றதுடன், மூன்று புதிய...

Read moreDetails

அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜெனிவா பயணம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஜெனிவா நோக்கி இன்று (புதன்கிழமை) பயணமாகவுள்ளார். உலக நாடுகளில்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு விஐயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 14ஆம் திகதி சீனா செல்லவுள்ளார். இதன்போது சீன அரசாங்கத்துடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Read moreDetails

உணவு ஒவ்வாமையால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

உணவு ஒவ்வாமை காரணமாக பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று (புதன்கிழமை) பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம்...

Read moreDetails

காலி முகத்திடல் கடற்கரையில் சடலமொன்று மீட்பு!

காலி முகத்திடல்  கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமொன்று நேற்று பொலிஸாரினால்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட, 05 அடி 15 அங்குல உயரம்...

Read moreDetails

இலங்கைக்கு IMF முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி

கடனை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத்...

Read moreDetails
Page 515 of 1198 1 514 515 516 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist